செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்



பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்.

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன்.சரியாக  சொல்லவேண்டுமானால் 
கௌரவர்கள்-பாண்டவர்கள் 
சம்பந்தட்டதே மகாபாரதக் கதையாகும்.தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்தக் கதையே மகாபாரதக் கதையாகும்.  
அவர்கள் தான் இக்கதையின் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி தெறியவில்லை.கிருஷ்ணன் தான் கதாநாயகன்.இது வினோதமாய் உள்ளது.மேலும் கிருஷ்ணன் கௌரவர்கள் பாண்டவர்கள் காலங்களில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெறியவில்லை.

கிருஷ்ணன் நாடான்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான்.

வேறொரு நாட்டு அரசனான கம்சனுக்கும் கிருஷ்ணன் எதிரி.அருகருகே ஒரே இடத்தில், இரண்டு அரசாட்சி இருந்திருக்குமோ,
இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்ததாக மகாபாரதத்தில் காட்டிட எவ்வித ஆதாரமில்லை.

கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றி தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

வியசானின் கூற்றின் படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம்.
அவ்வளவுதான் அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரத கதையில் கதாநாயகன்
ஆக்கப்பட்டுருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் என்றும் அளவுக்கு அருகதையுடையவனா.?

ஒருவேளை அவனுடைய வாழ்க்கை சுருக்கம் அவ்வித  கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்குமா என்று
சற்று பார்ப்போம்.

* பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான்.

* அவன் யாதவ இனத்தை சார்ந்தவன் அவன் தந்தை வாசுதேவன் இவன் மனைவி தேவகி.

கிருஷ்ணனின் பிறப்பு:

தேவிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை, கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் மூலம்  கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவன் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்த அவர்களுடைய 
ஆறுகுழந்தைகளையும் கொன்றுவிடுகிறான்.
ஏழாவது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே,
வாசுதேவனின் வேறோரு மனைவியான அதாவது வைப்பாட்டி ரோகிணியின் வயிற்றுக்குள் அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான்.

எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

கிருஷ்ணனுடைய இந்த பிறப்பே நம்பகத்தன்மையற்றதாக உள்ளது.
அதாவது எப்படி ஒரு பெண்ணீன் வயிற்றில் இருக்கும் கருவை இன்னோரு வயிற்றில் மாற்றமுடியும்.
ஓ கதைதானே மகாபாரதம் உண்மைகிடையாதல்ல அதா அள்ளிவிடுகிறார்கள்.
அப்போ கிருணஷ்ணன் மகாபாரத கதையில் ஒரு வைப்பாட்டிக்கு பிறந்த  மகனாக இவன் பிறப்பு தொடங்குகிறது.சரி

கிருஷ்ணனும் பெண்ணியமும்:

கிருஷ்ணனை பெரும்பாலும் பெண்கள் தான் வழிபடுகின்றார்கள் அனால் கிருஷ்ணன் அந்த பெண்ணியத்திடம் எந்தளவு மதிப்பு வைத்துள்ளான் என்பதை மகாபாரதமும்,
ரிவம்ச புராணமும்,
கூறுவதை பார்ப்போம்.
 
கோபிகள் அதாவது பெண்கள் ஒரு நாள் யமுனையில் குளிக்கப் போனார்கள்.நதியில் இறங்குமுன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள்.பெண்கள் நிர்வணமாக குளிக்கும் பழக்கம் இன்னும் சில நாட்டில் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது.
அதை திருட்டுத்தனமாக பார்த்தும், நதிக்கரையில் பெண்கள் அவிழ்த்துவைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக்கொண்டு ஓடிபோய் நதியோரம் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.
பெண்கள் இரு கைகளால் உடலை மறைத்துக்கொண்டு  ஆடைகளை திருப்பி தா கிருஷ்ணா என்று அப்பெண்கள் கேட்டபோது, இந்த பொம்பலபொறுக்கி கிருஷ்ணன் ஒவ்வொருத்தியும். அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டும்மென்று கையேந்திக் கேட்டாலோழிய அத்துணிகளைக் கொடுக்கமுடியும் இல்லையேன் தரமுடியாது என்று கூறினான். 
பெண்களும் உடைக்காக தன் உடலை மறைத்திருந்த கைகலால் யேந்தி கேட்டபின்பே இந்த கிருஷ்ணன் உடைகளை கொடுத்தானாம் என்று பகவத்கீதையில் கூறப்படுகிறது.
இந்தளவுக்கு கேவலமாக பெண்களை பாலியல் கொடுமைகள்  கிருஷ்ணன் செய்திருக்கிறான் என்பது நினைக்கும்போதே கோவமாக உள்ளது.

கிருஷ்ணன் இராசலீலையை பார்ப்போம்:

கிருஷ்ணனின் இளைய பிராயம் முழுவதும் பிருந்தாவனத்து இளம்பெண்களுடன் தகாத உறவு கொண்டு மது அருந்திக்கொண்டு பெண்களோடு தகாத நடனத்துடன் கழித்ததாகவே இதில் அமைகிறது.
கிருஷ்ணன் செய்த இத்தகைய செயலுக்கு இராசலீலை என்கிறார்கள் இதை நாம்செய்தால் விபச்சாரி,குடிகாரன்,பொம்பல பொறுக்கி என்றெல்லாம் நம்மை கூறிருப்பார்கள்.
இவனை கடவுளாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணனின் திருமண வாழ்க்கையை பார்ப்போம்:

மன்னன் ருக்மாங்கதனின் மகள் ருக்குமணியைக் கிருஷ்ணன் திருமணம் செய்துகொள்கிறான்.
இராதாவோ ஏற்கெனவே திருமணம் ஆனவள்.முறைப்படி மணந்த மனைவி.ருக்குமணியை விட்டுவிட்டு இன்னோருத்தனின் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.கிருஷ்ணனுக்கு கொஞ்சம்கூட செய்தது தவறு என குற்றயுணர்ச்சி,மனஸ்தாபமோ இல்லை.இத்தோடு நிற்க்காமல் கிருஷ்ணன் பல பெண்களை மணந்துள்ளான் அவனின் மனைவிகள் ருக்குமணி,
சத்தியபாமா,ஜம்பாவதி,காளிந்தி,
மித்ரபிந்தா,சத்யா,பத்ரா,மற்றும் லஷ்மணா ஆகிய எட்டுபேர்களாவார்கள் இவர் பிரபலமானவர்கள் என்பதால் இவர்கள் பெயர் குறப்படுகிறது.
இவர்கள் எங்கு பிரபலமானவர்கள் என்றால் பிரஜோதிஷ் மன்னன் நாரகனுடைய அந்தப்புரத்தில் பிரபலமானவர்களாம்.
மீதம் பதினாறாயிரத்து நூறு மனைவிகளை கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மணந்தான இவனெல்லாம் கடவுள் தூ தரங்கெட்டவன்.
அப்பாவி ருக்குமணியை கைவிட்டுவிட்டு வைப்பாட்டியுடன் வாழ்கிறான்.

 கிருஷ்ணனுடைய போர் வீரம் பற்றி பார்ப்போம்:

நேர்மையான முறையிலேயே தம்மை யாரும் கொன்றிடக்கூடும்  எனும் நம்பிக்கை கொண்டிருந்த துரோணனைப் பாண்டவர்கள் தகாத வழியில் கொன்றிட அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை சொன்னான்.துரோணன் ஆயுதங்களைக் கீழே போட்டிடச் செய்தால் மட்டுமே அவனைக் கொல்வது எளிதென்று ஆலோசனை கொடுக்கிறான் கிருஷ்ணன்.

ஒரு தடவை தவைபயானா எனும் ஏரியின் ஓரத்தில் பீமனுக்கும் துரியோதனக்கும் இடையில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.
பீமன் பின் வாங்கி கொண்டிருந்தான்.
துரியோதனனுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.இந்த வேலையில் கிருஷ்ணன் அர்ஜீனன் மூலம் பீமனுக்கு நினைவூட்டுகிறான்.

"உன் எதிரியைத் தொடையை நோக்கித் தாக்கு,அவன் சாய்ந்து போவான் "என்கிறான்.

போரில் ஈடுபட்டிருக்கும் எதிரியைத் தொப்புளுக்குக் கீழே அடித்துத் தாக்குவதென்பது போர் மரபுகளுக்கெதிரானது.
அப்படித்தாக்கினாலொழிய இல்லை துரியோதனைக் கொன்றிடமுடியாது என்பதால் தகாத வழியில் துரியோதனைக் கொன்றிட பீமனுக்குக் கிருஷ்ணன் யோசனை தருகிறான் அதையே பீமனும் செய்கிறான்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே அவனை கொள்ளவந்த எதிரியை வீழ்த்தி கொலைசெய்தான் என்றெல்லாம் கூறினார்கள்.இவனின் போர் மரபு கோழைத்தனமாக இருக்கிறது தூ இவனெல்லம் வீரனா.

மதுவெறியன் கிருஷ்ணன்:
 
பிரபாசா எனும் புண்ணிய பூமிக்கு யாதவர்கள் பெருமளவில் போனார்கள்.அங்கே மது தடை செய்யப்பட்டிருந்தது.
இதை கிருஷ்ணன் மற்ற யாதவத் தலைவர்களும் நன்றாக அறிந்திருந்தனர்.ஆயினும் அந்தத் தடையை யாரும் பொருள்படுத்தாமல்
குடித்து போதை தலைக்கேறி சர்ச்சையில் ஈடுபட்டனர்.
பின்னர் கலவரத்தில் ஒருவர் ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டனர்.
இதில் கிருஷ்ணன் பெருமளவில் தம் சொந்தமக்களான யாதவர்களை கொன்று குவித்தான்.இப்படி மதுவெறியில் திரிபவன் கடவுளா.

இப்படி தன் வாழ்க்கைய் முறைகளில் ஒழுக்கம்,நேர்மை,உண்மை,கருணை,வீரம்,என எந்த சிறப்பையும் அடையாத ஒருவன் எப்படி கடவுளாக வணங்குகின்றிர்கள்.மாறாக போதைபழக்கம்,காமவெறி,போரில் திருட்டுத்தனம்,பெண்களை ஏமாற்றுபவன்,என அனைத்து தீமைகுணம் பெற்றவனை நீங்கள் வணங்குகின்றிர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மிகவும் தரங்கெட்ட பிறவியே  கிருஷ்ணன்.

ஆதாரங்கள்..
பகவத் கீதை,
ரிவம்ச புராணம்,
மகாபாரதம்,

மீள்பதிவு.

Che அஜித்ர,புதுவை.
ஆறாம் அறிவு முகநூல் குழு பதிவு
30.8.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக