மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

இன்றைய ஆன்மிகம்?

 அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்தானே...

உடல்நலம் பெற...

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா!

பிரம்மாவைத் தோற்றுவித்தவரே!

நீயே நோய்களைப் போக்கி

நலம் தரவேண்டும்.

‘தினமலர்' ஆன்மிக மலர், 21.5.2021

அப்படியா! காஞ்சி மட சீட கோடிகள் மருத்துவர்களை நாடாமல், குருவாயூரப்பனை சேவிக்க வேண்டியதுதானே?

காமகோடியே சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்தானே!