ஞாயிறு, 31 டிசம்பர், 2017

காம கொடூரனே கிருஷ்ணன்

காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்...

ஐந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர்.

இதே போல் பல காதலிகளை வைத்திருந்தான். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன்.

இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது.

கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள் என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.

இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும்.

இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டான்.

விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான்.

இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது இந்து மத அயோக்கியத்தனம் ஆகும்.

இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான்.

கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி செய்யும் வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.

- தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "
-டக்ளஸ் முத்துகுமார், முகநூல் பதிவு,
31.12.17

தாசி வீட்டுக்கு போகும் கடவுள் - ஸ்ரீரங்கம் உற்சவம்

தாசி வீட்டுக்கு போகும் கடவுள் - ஸ்ரீரங்கம் உற்சவம் - ஆபாச இந்துமதம்..

இந்த நிகழ்ச்சிக்கு பெயர் பாரிவேட்டை உற்சவம். இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும் மறுநாளும் இந்த உற்சவம் நடைபெறும்.

குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள். மேளதாளம் முழங்குகிறது. நாதஸ்வரம் இசைக்கிறது. குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல் ‘சைக்கிள் கேரியர்’-ல் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகிறார் பெருமாள்.

கொஞ்சதூரம் போன பிறகு... மேளம் நிறுத்தியாகி விட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுறையில் போட்டு விடுகிறார் வித்வான், ஏன்?

அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்று வாத்தியத்தையும் நிறுத்திவிடுகின்றனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கிறார்கள்.

இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்?

பெருமாள் கொஞ்ச தூரத்தில் இருக்கும் தாசிகள் தெருப்பக்கம் போகிறார். இவர் வெளியே போனாரே எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது. ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்குத் திரும்பவில்லை. இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்து அனைத்தையும் முடித்துவிட்டு மறுநாள் காலை ஆசுவாசமாகப் புறப்படுகிறார் பெருமாள்.

மறுபடியும் காலையில் உற்சவம் தொடர்கிறது, அதே குதிரையில் ஏறி... கோயிலுக்கு வருகிறார்.

கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார் பிராட்டி.

“எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மறுபடியும் உள்ளே நுழைய மறுபடியும் தடுக்கிறார் பிராட்டி. இருவரும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க, இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருக்க,  அப்போதுதான் சமாதானத்துக்காக வருகிறார் அங்கே நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் சமாதானத்துக்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகிறார் பிராட்டி.

இதுதான் அந்த கோவில்களில் நடைபெறும் உற்சவம்.

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து கும்புடுகிறார்கள்.

இதில் கும்பிட என்ன இருக்கிறது?

கடவுள் என்ற காவலி பயபுள்ள மேட்டர் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கு. இதை எப்படி மக்களே முட்டாத்தனமா கும்பிடுறீங்க..? அந்த அளவுக்கா உங்க உங்க மூளை மழுங்கி போயிருக்கு...

இந்து சகோதரர்களே.. உங்க வீட்டுல இப்படி யாராவது போய்ட்டு வந்த இப்படித்தான் கும்பிட்டு கெடப்பீங்களா...
கொஞ்சமாவது அறிவிங்கறது வேண்டாமா....
-டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 31.12.17

சனி, 30 டிசம்பர், 2017

தகாத உறவு - இந்து கடவுள்களின் யோக்கியம்

தகாத உறவு - இந்து கடவுள்களின் யோக்கியம் - ஆபாச இந்து மதம்..

பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு)
திரௌபதி என்று உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக வாழ்ந்தாள் என்கின்றனர்.

ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பிருந்தை -(மாற்றன் மனைவியுடன் உறவு)
சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்கள்.

குந்தி – ( திருமணத்திற்கு முன் உறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் உறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. மேலும் ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை என்று வேறு கூறப்படுகிறது.

பத்மை - (தகப்பன் மகள் உறவு)
பத்மை என்ற பெண்ணை படைத்தார் பிரம்மா. படைத்தவனுக்கு எப்போதும் தகப்பன் அந்தஸ்த்து தரப்படுவது வழக்கம், எனவே பத்மையை பிரம்மனின் மகள் என்கின்றார்கள். ஆனால் பத்மை மிக அழகாக இருந்தமையினால் பிரம்மனே கற்பழித்தான் என்று கூறப்படுகிறது.

மோகினி -(ஆணாக இருந்து பெண்ணாக மாறியபின் உறவு)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

தமிழ் வருட பிறப்பு - ( ஆணுக்கும் ஆணுக்குமான உறவு)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

ராமன் பிறப்பு (மிருக்கங்களுடன் புணர்ச்சி)
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக எழுதப் பட்டுள்ளதே. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

ஆதாரம் - ( மஹாபாரதம், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், அபிதான சிந்தாமணி )

இந்த கேவலங்கெட்ட கடவுளைப் பற்றி உண்மையை பதிவிட்டால் இந்த வெட்கம்கெட்ட இந்து சகோதரர்கள், உண்மை என்று தெரிந்தும் இதற்கு வாக்காலத்து வாங்கி வருக்கிறார்களே....!
-டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
30.12.17

வெள்ளி, 29 டிசம்பர், 2017

பிரம்மன் ஒரு விபச்சாரி

பிரம்மன் ஒரு விபச்சாரி - கேலவங்கெட்ட இந்து மதம் - 2

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி. இந்த மூவருக்கும் கணவன் பிரம்மன்.

தன்னைப்படைத்த சிவனிடம் போய் ‘உன்னைப் படைத்தவன்’ நானடா என்று வீரம்பேசியிருக்கின்றான் இவன். ‘அஞ்சு தலைப் பேர்வழியே அஞ்சாமல், ஆராயாமல் என்ன வார்த்தையடா சொன்னாய்?’ என்றவாறு ஒரு தலையைக் கிள்ளி உதறினான் சிவன்.
மிகுந்ததுதான் நான்கு தலைகள்.

விநாயகனின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இரு வரும் இவனது இன்பப்பாய்ச்சலின் இளம்பயிர்கள் -அதாவதுமகள்கள்.

நடனமாடும் நாரீமணி ஒருத்தி. அவள் பெயர் உருப்பசி. அவளது நடனத்தைப் பார்த்த பிரமனுக்கு பசி உருவானது. அருகில் வர ஆணையிட்டாள். அவள் ஆட்டம் ஓய்ந்து, இவன் ஆட்டம் துவங்கியது.

துள்ளல் – துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தான் பிரம்மன். அக் குடத்தின் விந்து அகத்தியன் என்னும் ஆளாக மாறியது.

அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தான். யாகத்தை வேடிக்கை பார்க்கத் தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவனானான். வீரியம் பீறிட்டடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் உதித்தனர்.

மாரீசன் என்பவனுக்கு ஆறு பிள்ளைகள் . இந்த ஆறு பிள்ளை களும் சரியான சுட்டிப்பயல்கள். பெற்ற மகளைப் பெண்டாண்ட பெரியவன் என்று இந்தச் சுட்டிப்பயல்கள் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர். கைகொட்டிச் சிரித்தனர். எரிச்சலுற்ற பிரம்மன், “அசுரர்
களாவீர்”எனச் சாபந்தந்து கோபந்தணிந்தான்.

திலோத்தமையைப் படைத்ததும், மோகங்கொண்டு அவளை விரட்டினான். பிடிபடாமல் ஓடினாள் திலோத்தமை. பிரம்மன், அவளைப் பிடித்தானா? நினைத்த கதையை முடித்தானா என்பதன் தகவல்கள் கிடைக்கவில்லை.

சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல்கொண்ட பிரம்மன், “பூமியில் பிற புலவனாய்ப் பிழை”எனச் சாபங்கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல ; நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங் கள் தான் சங்ககாலப் புலவர்களாம்.

ஆதாரம் - அபிதான சிந்தாமணி  1133 பக்.
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 29.12.17

புதன், 27 டிசம்பர், 2017

ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன்

ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...

சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கு பிறந்தவன் என்று தெரியவில்லை. தானாகவே தோன்றியவன் (சுயம்பு) என்கிறார்கள்.

ரிஷிமூலம், நதிமூலம் போல், இவன் பிறப்பு மூலத்தையும் ஆராயக்கூடாது. பிரம்மனையும், விஷ்ணுவையும் இவன்தான் தோற்று வித்தவன்.

இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்!
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்குப் போதித்தவனும் சிவன்தான்.

ஒரு காலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்னவென்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின் தலைக் கனம் புலப்பட்டது.

ரிஷிகளின் கனத்தைவிட , ரிஷி பத்தினிகளின் கனமும் – ( தலைக்கனந்தான்) சிவனின் கவனத்திற்கு வந்தது.
கனத்தை இறக்கி, அந்த அற்ப ஆத்மாக்களுக்கு நல்ல குணத்தை ஏற்படுத்துவதாக வாக்களித்தான் சிவன்.

விஷ்ணுவை அழைத்தான் சிவன் “மோகினி உருவெடுத்து, தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார்” எனத் தனக்குக் கட்டளை பிறந்ததும், தளுக்குக் குலுக்குடன் விஷ்ணு தத்தித் தாவினான் தாருகாவனத்திற்கு.
மோகினியாய் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு ருசிகளை வழங்கி கலங்கிக் கிடந்த வேளையில்.

ரிஷி பத்தினிகளின் படுக்கை அறைப் பசி, பட்டினிகளுக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்துவந்தான் சிவன். அதுவும் சிவனாக அல்ல, பைரவர் வேடத்தில்.

தங்கள் மனைவிமார்கள் எங்கெங்கே, என்னென்ன செய் கிறார்கள் என்பதை அறிய, தங்கள் ‘ஞானதிருஷ்டி’ யக் கூட முடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கித் திளைத்தனர் ரிஷிகள்.

ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யார் என அடையாளம் நோக்காமல், அணைத்து மகிழ்ந்து ஆசை தணிந்தபின் “போச்சே கற்புப் போச்சே” என்று கூவினர். பருவச்சுவையினைப் பருகி உருகிய பத்தினிகள் பதறிப் புலம்புவதையும், கதறிக் குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்தச் சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும் ‘சிவனே’ என்று சிலர் குந்தினர். “சிவ- சிவ”என்று சிலர் பொங்கினர்.
பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமும் இறுதியில் சிவன் சொன்னான்.
ரிஷிகளே.. ‘அபிசார’ வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்' என ஓடிவிட்டான்.

"இந்த காவாலி கடவுளை கும்பூடுறதுதான் பக்தி யோக்கியமாடா"

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
28.12.17

கிழவியையும் விட்டுவைக்காத கடவுள் -கிருஷ்ணன்

கிழவியையும் விட்டுவைக்காத கடவுள் - கேவலங்கெட்ட இந்து மதம்..

கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.

மதுராபுரியை வந்தடைந்தவுடன தான் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்துகொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்துகொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத்திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி கிளவி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப்பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகைகுணப்படுத்தினானாம். வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது.

இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.

ருக்மணியைத் தொடர்ந்து பெரும்மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப்பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள்.

அவனுடையகுழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்களாம்.
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
27.12.17

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மயிர் கடவுள் கிருஷ்ணன்

மயிர் கடவுள் கிருஷ்ணன் - அர்த்தமுள்ள இந்துமதம்....

தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது, இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை, அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.

உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம், மற்றது வெண்மை நிறமாம்.

கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம்.

இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் - அபிதானகோசம்தான்.

பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறுபவர்கள் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!

கடவுள் சண்டை போட்டார், கொலை செய்தார் விபச்சாரம் செய்தார், சூழ்ச்சி செய்தார், தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதிலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றம் புரியும்.

இதையெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளை ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 27.12.17

கிருஷ்ணன் மீது மோகம்கொண்ட கங்கை

கிருஷ்ணன் மீது மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..

கிருஷ்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக்கிடந்தபோது, விரஜை, கங்கை புனிதப் பெண்களும் அங்கு வந்தனர்.

கிருஷ்ணனின் லீலையை வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மோகம் துளிர்விட்டது. கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர்.

இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி திட்டி தீர்த்தால். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி. விடுவிடென அங்கிருந்து மறைந்தாள்.

அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.

பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கிருஷ்ண பெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான்.

இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து கேட்ட கிருஷ்ணன், தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள். என்னால் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டான்

பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்...

"இந்த கங்கை தான் சிவன் தலையின் மேலுள்ள சிவனின் வைப்பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.."

(ஆதாரம் – அபிதான சிந்தாமணி பக்கம் 447-450)
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
27.12.17

திங்கள், 25 டிசம்பர், 2017

இந்துமத பதிவிரதைகள்

இந்துமத சாஸ்திரத்தில் உலகம் பாராட்டத்தக்க பதிவிரதையாக (பத்தினி) அய்ந்து பேரைக் குறிப்பிட்டுள்ளது..

இவர்கள் சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி இவர்களை நினைத்தால் புண்ணிய பாவம் எல்லாம் போய்விடும் என்று எழுதப்பட்டுள்ளது.

பெண் தெய்வங்கள் என்று கூறிக்கொண்டு இந்த பார்ப்பினர்கள் ஆண் கடவுள்களால் கற்பழிக்கப்பட்டதாகவும், புருஷன் கடவுள் பத்தாதென்று வேறொருவருடன் திரட்டு உறவு வைத்துக்கொண்டதாகவும் புராணங்களை எழுதியுள்ளனர்.

பெண் கடவுள்களுக்கே இந்த சோதனை என்றால் அக்கால பெண்களின் நிலை என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்

இவர்கள் புராணத்தில் இந்த ஐந்து பேரும் முதல் நம்பர் விபசாரிகள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் அல்ல, அந்தக் காலத்து ரிஷிகள், தேவர்கள் என்பவர்களும் இவர்கள் போன்ற விபச்சாரத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள்தான்.

அகல்யை: இவள் இந்திரனும் திருட்டுத்தனமாகக் கலவி செய்ததை புருஷன் கண்டு இருவருக்கும் சாபம் கொடுத்து இருக்கின்றான். அவள் பத்தினியாகிவிட்டாள்; அவன் தேவர்களுக்குத் தலைவன் ஆகிவிட்டான்.

தாரை : இவள் தன் புருஷனிடம் படிக்க வந்தவனிடம் சோரத்தனம் பண்ணி பிள்ளையும் பெற்றுவிட்டாள். பிள்ளையைக் கண்டு புருஷன் தன்னுடையது என்றான். சந்திரன், நான்தானே கொடுத்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ரகளை பண்ணினான். புருஷன், நீ கொடுத்தாலும் என் நிலத்தில் விளைந்தது ஆகையால், எனக்கே சொந்தம் என்றான். இந்திரன் பஞ்சாயத்து பண்ணினான். பிள்ளை சந்திரனுடையது என்று அவனிடம் ஒப்படைக்கத் தீர்ப்பு செய்துவிட்டான்.

துரோபதை : இவளுக்கு தனி பதிவே போட்டுருக்கிறேன் . இவள் அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தவள், அதுவும் பற்றாமல் ஆறாம் பேர்வழியாக கர்ணன் மீதும் ஆசைப்பட்டாள் என்று கூறப்படுகின்றது.

அடுத்து சீதை: இவள் இராவணனுக்கு கர்ப்பமானவள். காட்டில் வசிக்கும்போது வேண்டுமென்றே இராவணனுடன் போனவள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் தலை வெடிக்கும் என்று சாபம் இருந்தது. ஆனால், அவளைத் தூக்கித் தொடைமீது வைத்துப் போகும்போது அவன் தலை வெடிக்காததனால், அவள் விரும்பியே அவன் பின் போய் இருக்கிறாள். பிறகு இராவணனைக் கொன்று இவளை மீட்டுக் கொண்டு வந்த பின் இவள் நான்கு மாத கர்ப்பம் என்று தெரிந்து இவள் கணவன் ராமன் இவளை காட்டுக்கு விரட்டி இருக்கின்றான். அங்கு போய் அவள் பிள்ளை பெற்றதும் அல்லாமல், மேற்கொண்டும் ஓர் பிள்ளை பெற்றுக் கொண்டு இரண்டு பிள்ளையோடு வந்திருக்கின்றாள்.

இப்படிப்பட்ட விபசாரிகள் எல்லாம் இந்து பதிவிரதைகளாக (பத்தினி) - கடவுள்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதுபோன்ற காம காட்டுமிராண்டி கதைகளையெல்லாம் இந்து புராணத்தில் தான் அதிகம் காணலாம்..
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
24.12.17