கிருஷ்ணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மே, 2020

கிருஷ்ணர்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

கிருஷ்ணர்:

ஆயர் பாடிக் கண்ணன் பிறந்தது ஒரு இடம், வளர்ந்தது ஒரு இடம்!

விஷ்ணுவின் தசாவ அவதாரங்களில் கிருஷ்ணன் அவதாரமும ஒன்று.

தாலாட்டி, பாலூட்டிய பெண்களிடமே தவறுகள் செய்தார்.

சிறு வயதிலேயே பூதன், சகடாசுரன், திருணாவர்த்தன் மூவரையும் கொலை செய்தவர் கிருஷ்ணர். 

ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா போன்று 10108 மனைவிகள் இவருக்கு.

தனக்குப் புத்திரப் பாக்கியம் இல்லையென்று ருக்மணியுடன் தவம் செய்தவர் கிருஷ்ண பரமாத்மா.

கோகுலத்தில் ஒருமுறை கிருஷ்ணர், ராதையுடன் கூடிக் களித்த போது விரஜை, கங்கை ஆகியவர்கள் அங்கு வந்தனர்.

கிருஷ்ணருக்கு ஆராரோ பாடி அமுதூட்டி வளர்த்த கோபிகையர்களையும் தம் காமத்தால் பாழ்படுத்தினார் கிருஷ்ணர்.

(ஆதாரம் - அபிதான சிந்தாமணி 
பக்கம் - 447-450
- வி.சி.வில்வம்