ஞாயிறு, 27 டிசம்பர், 2020

தமிழில் குரான்


குரான் தமிழில்
https://truthaboutislam.net/read-quran-online-for-free-tamil/?fbclid=IwAR0xxfBCqZZsi_RUbRmNWmmeXidyuUAZ7uOFpBg1ObzI_7Y2BALn0GzLRlg#!#/en.ahmedali+quran-wordbyword+ta.tamil/1

புதன், 23 டிசம்பர், 2020

சிவ_மகாபுராணம்_கூறும்_முருகனின்_பிறப்பு


பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூத புராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபபருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாராகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையாளான பார்வதிதேவியாரை திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதி தேவியோடு  அந்தப்புரமடைந்து  வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப்  பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு  எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப்பரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ் செய்ய  சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதி பெருந் துயரத்தில்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே  நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில்  மூழ்கியிருந்த அந்தப்புறத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தாமியான சங்கரர் அந்தப் புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோத வடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறா வடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான்.ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில்  விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க  முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்த தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத்தக்க வன்மையும்  உடையவராய்க்  குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்தபாது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி,அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது  குமாரக் கடவுளான முருகப்பபருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார்.  இதனால்தான்,முருகக் கடவுளுக்கு  ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது. 

-சிவமகா புராணம்-ஞான சம்ஹிதை

குறிப்பு: நைமிசாரண்ணியம் என்பது ஒரு வனத்தின் பெயர்.பிண்ணூட்டத்தில் நூலின் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 23.12.20


சுப்பிரமணியனது பிறப்பு


சனி, 12 டிசம்பர், 2020

துரோணாச்சாரி பிறப்பு கதை

மகாபாரதத்தில் பெண்களைப் பற்றி இழிவுபடுத்தியிருக்கும் சுலோகங்களைப் பற்றி எழுதிய பதிவிற்கு Durairaj Kurusamy எனும் நண்பர்,
“புராணத்தில் உள்ளது பெரும்பாலும்  எதுவும் இப்பொழுது நடைமுறையில் இல்லை.இதை சொல்வதால் என்ன பயன் உங்களுக்கு?” என கேள்வி எழுப்பியிருந்தார். 

இதே மாதிரியான கேள்விகளை மற்ற சில நண்பர்களும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்களுக்கான பதில்தான் இப் பதிவு. 

மகாபாரதம்  துரோணாச்சாராரின் பிறப்பு குறித்து Times of India வின் தமிழ் பதிப்பான “சமயம்” இணைய தளத்தில் (www.tamil.samayam.com) 16th April 2020 வெளியான கதையை அப்படியே கீழே தருகிறேன். 

“துரோணாச்சாரியரின் பிறப்பு 
மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணாச்சாரியரின் பிறப்பானது மிகவும் சுவாரசியம் நிறைந்தது. சொல்லப்போனால் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை துரோணாச்சாரியர் என்றால் அது மிகையல்ல. முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர். முனிவர் பரத்வாஜர் ஒரு மாலை பொழுதில் வழிபாடு செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எப்போதும் கங்கை நதியில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் அன்று குளிக்கும் போது ஒரு அழகான பெண் அந்த கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மயங்கி நின்றார்.

முதல் சோதனைக் குழாய் குழந்தை?

முனிவர் பரத்வாஜரைப் பார்த்ததும் அந்த அழகான அப்சரா கிருதாஜி ஒரு இடுப்பு துணியை உடுத்திக் கொண்டு கங்கை ஆற்றிலிருந்து வெளியே வந்தாள்‌. முனிவர் பரத்வாஜர் அந்த இந்திரனும் சொக்கிப் போகும் பேரழகில் மயங்கி நின்றார். அந்த ஈர உடையின் அழகில் மயங்கிய அவருக்குத் தானாகவே விந்து வெளியேறியது. அப்போது அந்த விந்தணுவை ஒரு களிமண் பானையில் சேகரித்துக் கொண்டு அவருடைய ஆசிரமத்தில் ஒரு இருண்ட அறையில் சேமித்து வைத்தார். அந்த பானையில் இருந்து தான் துரோணர் பிறந்தார். 'துரோணம்' என்றால் பானை என்று பொருள், அதிலிருந்து 'துரோணர்' என்பது பானையிலிருந்து பிறந்தவர் என்ற பொருளில் வழங்கப்படுகிறார்.”

இந்தியாவின் முன்னனி நாளிதழான “The Times of India”,துளியும் டெஸ்ட் டியூப் மருத்துவத்திற்கு சம்பந்த மில்லாத துரோணரின் பிறப்பை உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை என எழுதி நம்பவைத்து ஏமாற்றுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்?! 

தவிர துரோணர் அப்பாவி ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாக வாங்கி பெருமை சேர்த்தவர். மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்ட சீடனுக்கு துரோகம் இழைத்து வஞ்சகமாக சீடனையே பலியாக்கியவர். இவரது பெயரில் ”துரோணாச் சாரியார் பட்டம்” என சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கு மத்திய அரசால் வழங்கப் படுகிறது.இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?! சத்ரியர்களுக்கும் பிராம்மணர்களுக்கு மட்டுமே பயிற்சியும் மற்றவர்களை பறக்கணித்த துரோணரின்  பெயரால் பட்டம் வழங்கப்படுதிலிருந்தே வர்ணாசிரமம் எல்லாத் தளங்களிலும் ஆட்சி செய்வதை எளிதில் அறிந்து கொள்ள இயலும். 

இப்படி ஒரு கதையல்ல இரண்டு அல்ல, ஆயிரக் கணக்கில் புராணங்களில் கதைகள் உண்டு. இந்தக் கதைகளில் அறிவியல் உள்ளது ஆன்மீகம் உள்ளது என பொய்களை அள்ளி மக்களுக்கு பரப்பும் தீய சக்திகளின் வேலைகள் இருக்கும் வரை, இந்த ஏமாற்றுக் கதைகளின் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவசியமாகிறது. இதுவே மக்களை விழிப்புணர்வுப் பாதைக்கு இட்டுச் செல்லும். 

Youtube சேனலில் ஒரு பெண், துரோணரின் கதையை விலாவாரியாக எடுத்துரைப்பதைக் கவனித்தேன்,ஆனால் அவரும் ஏகலைவனுக்கு துரோணர் செய்த துரோகத்தைக் கூறவில்லை.ஆனால் துரோணரின் பிறப்பினை டெஸ்ட் டியுப் பேபி என சொல்லத் தவறவில்லை. Youtube ன் link யை கீழே தந்துள்ளேன். 
அவர் கூறிய கதையின் ஆங்கில வடிவம் கீழே: 

Unheard Mythological Stories 
Rishi Bharadwaja is the father of Dronacharya and mother is an Apasara name Krithaji.
One evening Rishi Bharadwaja was getting ready to do his evening prayers. He went to the Ganga River to take his usual bath but was amazed to find a beautiful woman bathing at his usual spot in the river.
On seeing Rishi Bharadwaja, the beautiful Apsara Krithaji got out of the Ganga River wearing a single loin cloth. Rishi Bharadwaja was moved by the heavenly beauty of the Apsara.
Suddenly the most unthinkable happened - Apsara Krithaji slipped on the banks of the river and the loin cloth slipped from her body.
Rishi Bharadwaja was overpowered by the moment and he involuntarily emitted his semen. The Rishi collected this sperm in aclay pot and stored it in a dark place in his Ashram.
Drona was born in this pot.
'Dronam' means pot and 'Dronar' is one who was born from the pot.
It would not be wrong to say that Dronacharya is the first test tube baby in the world.
Dronacharya spent his youth in poverty, but studied religion and military arts together with the prince of Panchal, Drupad. Drupad and Dronacharya became close friends and Drupad, in his childish playfulness, promised to give Dronacharya half his kingdom upon ascending the throne of Panchal. For the sake of his wife and son, Dronacharya desired freedom from poverty. Remembering the promise given by Drupad, he decided to approach him to ask for help. However, drunk with power, King Drupad refused to even recognize Dronacharya and humiliated him by calling him an inferior person.
On being insulted and neglected by his fellow brother (Gurubhai- bond of studying together in an ashram) King Drupad, he went to Suryadesh and was appointed as a royal guru of the Kauravas and Pandavas. He was a master of advanced military arts, including the Devastras and during the war of Mahabharata he fought bravely on behalf of the Kauravas. After Bhisma-Pitamah, he was the army-chief of the Kauravas. He was a partial incarnation of Agni.
When the time came for Guru Dakshina,Drona asked his students to defeat Drupad and capture him alive. Duryodhan and his brothers took up the challenge first, and declared war on Drupad, however they were beaten in battle. That is when Arjun along with Bheem, attacked Drupad's army, defeated him, and bought him as a prisoner to Drona.  Drona forgave Drupad and returned half of his kingdom and made Ashwatthama king of the other half.

https://youtu.be/6SLP4QmLO2M
- தினகரன் செல்லையா , ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 11.12.20

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு?


கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா?
ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சரஸ்வதி யார்? - தந்தை மகள் தகாத உறவு - கேவலங்கெட்ட இந்து மதம்..


(பாகவத புராணம்  3.12.30)

சரஸ்வதி யார்? - தந்தை மகள் தகாத உறவு  - கேவலங்கெட்ட இந்து மதம்..

பிரம்மா உண்டாக்கினான். பிரம்மாவினுடைய மகள். அவள் அழகைக் கண்டு கட்டிப்பிடிக்க
முயன்றான். அவள், அப்பனுக்கு
உடன்படுவதா என்று ஓடினாள். 

அவனும் பின் தொடர்ந்தான். அவள் மானாக உருவெடுத்து வேகமாக ஓடி சிவனிடம் அடைக்கலம் புகுந்தாள். சிவனிடம், தன் தந்தையே தன்னைக் கட்டி அணைய
நினைக்கின்றான் என்றாள்.

சிவன் (இவன்தான் இந்து மத தரகர் கடவுள்)

சிவன் பிரம்மாவை பார்த்து ஏனடா இப்படி என்று கேட்டான்.

அதற்கு பிரம்மா, நான் என்ன பண்ணுவது; அவள் அழகாக
இருக்கின்றாள்; நான் அவளை எப்படி அடையாமல் இருப்பது என்றான். 

சிவன் மத்தியஸ்தம் பண்ணி இருவரையும் கணவன் -
மனைவியாக இருக்க அனுமதித்தான்.

அதுபோலவே, அப்பனும், மகளுமே புருஷன், பெண்டாட்டியாக இருந்து
வருகின்றனர்.

சில கடவுள்கள் அம்மாளைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. சில கடவுள்கள் தங்கையைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. 

இந்த 3000 வருஷமாக நமது கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ மாறுதல் அடையவில்லை; திருத்தம் அடையவே இல்லை..

இவற்றுக்கு இந்து மக்களும் கட்டுப்பட்டு இருப்பதனால் அவர்களும்  மாறுதல் அடையவில்லை..

ஆதாரம் கேட்கும் அதிமேதாவிகளுக்காக ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. பாகவத புராணம்  3.12.30

#பகிருங்கள் நன்றி தோழர்உமா ஃபேமஸ்
துரை முத்து முகநூல் பதிவிலிருந்து...18.10.18

வியாழன், 2 ஜூலை, 2020

பைபிளில் ஜாதி வெறி !


பைபிளில் ஜாதி வெறி !
அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!

தகவல்: ச.இராமசாமி, சென்னை-18. 

- விடுதலை, 2014

கரோனாவும் கடவுளும்?

திங்கள், 15 ஜூன், 2020

இதுதான்.. மகாபாரத,, கதை.. - பகுதி 1

கங்காதேவியை இன்னும் எத்தனை பேரு வச்சிருப்பாங்க..? - சாந்துனுவும் கங்காவும் - இதுதான்.. மகாபாரத,, கதை.. - பகுதி 1
பிரதீபன் மன்னனின் நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு சாந்துனு னு ஒரு பையன் பிறந்தான். சாந்துனு வளர்ந்து வாலிபம் ஆனதும் ஒரு தேவ மங்கையை கட்டுவானு ஜோதிட கட்டம் சொல்லுது.
ஒருநாள் சாந்தனு ஆத்தோரமா நடந்து போகும் போது கண்ணுல ஒரு பொண்ணு படுது. பாத்த உடனே அவனுக்கு மூடு வந்து, அவட்ட போயி கட்டுனா உன்னாத்தான் கட்டுவேன் இல்ல ஒத்தகாலுல நிப்பேன் னு சொல்லிட்டான். அவளும் நான் கட்டிக்கிறேன், ஆனா நான் என்ன பண்ணாலும் நீ கண்டுக்க கூடாதுனு ஸ்டிர்ட்டா ஆர்டர் போட்டாள். இவனும் சரின்னு கட்டிக்கிட்டான்.
கொஞ்சநாள் போராட்டத்துக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்ததிருக்கு. சாந்தனு சந்தோசத்துல துள்ளி குதிக்கிறான். ஆனா கங்கா பிறந்த குழந்தையை தூக்கிக்கிட்டு போயி கங்கை ஆத்துல வீசிட்டா. அவ எது பண்ணுனாலும் கேள்வி கேட்க கூடாது னு ஆர்டர் போட்டதால இவனும் பாத்துட்டு கம்முனு இருந்துட்டான்.
குழந்தை பிறக்க பிறக்க வரிசையா ஏழு குழந்தைகள ஆத்துல வீசிபுட்டா. ஒவ்வொரு டயமும் சாந்தனு பார்த்துட்டு கோவத்த அடக்கிட்டு கம்முன்னு இருந்துட்டான். அப்பறம் ஒரு குழந்தை பிறக்குது.
அதையும் ஆத்துல வீச கிளம்பிட்டா. இந்த முறை விடுறதா இல்ல. ஏய்.. கிறுக்கு ............. உனக்கு மனசாட்சி னு ஒன்னு இல்லையா. பிறக்குற குழந்தைகள எல்லாம் இப்படி ஆத்துல போட்டு கொல்லற... னு கோவமா திட்டி. ஆத்துல போட போன குழந்தைய அவட்ட இருந்து புடிக்கிட்டான்.
அவளுக்கும் கோவம் வந்துருச்சு. நான் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க கூடாதுன்னு நீ வாக்கு கொடுத்தது மறந்துருச்சாடா மக்குப் பயலே னு திட்டிட்டு.. நீ முதல நான் யாருன்னு தெரிஞ்சிக்கோ. நான்தான் தேவர்கள், முனிவர்கள் போற்றும் கங்காதேவி.
ஒரு மகாமுனிவர் விட்ட சாபத்தால 7 குழந்தைகள பெத்து ஆத்துல வீசிருக்கேன். அதெல்லாம் முனிவர்களா மாறி ஆதத்துக்குள்ள தவம் செஞ்சுக்கிட்டு கிடக்கு. இந்த எட்டாவது பிள்ளையையும் ஆத்துல போடும் போது நீ தடுத்துட்ட. நான் போடுறத நீ தடுத்ததால உனக்கு இனி என்னை போடுற பாக்கியம் இல்ல
உனக்கு மேட்டர் ஆசை போயி குழந்தை ஆசை வந்துருச்சி, இனி உன்கூட சேர்ந்து வாழ முடியாது. இந்த எட்டாவது குழந்தைய தேவிவிருதன் னு பேரு வச்சி கொஞ்ச காலம் நான் வளக்குறேன். இவன் வருங்காலத்தில பீஷ்மன் னு போற்ற படுவான் னு சொல்லிட்டு குழந்தைய புடிக்கிட்டு மறைஞ்சுட்டா.
சாந்தனு மன்னன் சோகமா.. " இந்த கிறுக்கு............ இவளவு நாளா நம்மல எம்மாத்திட்டாலே"னு அரண்மனை திரும்பிட்டான்.
- தொடரும்........
குறிப்பு :-
இந்த கங்காதேவி தான் சிவனின் இரண்டாவது பொண்டாட்டி, பார்வதியோட சக்கலாத்தி. இந்து புரணாத்துல பொண்டாட்டிய மாத்தி மாத்தி விட்டுருவாங்க போல.. இந்து கடவுள் பத்தின புராண நெடுகிலும் இதே கதைகளாதான் இருக்கு ..
- டக்லசு முத்துகுமார் மகநூல் பதிவு, 11.6.18

ஞாயிறு, 14 ஜூன், 2020

பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?

ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார். (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார். பொறாமை அடைந்த காயீன் ஆபேல் கொன்று விட்டான்

கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்

பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன் காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார். இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர். அவர்களின் பிள்ளைகள் இருவர். ஆக மொத்தம் நாலே பேர். அதிலும் ஒருவன் இறந்து விட்டான் பாக்கி இருப்பது மூன்றே பேர், அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

தகவல்: சராமசாமி, சென்னை -18

சனி, 23 மே, 2020

இந்திரன் என்கிற அரம்பையர்கோன்

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள். 

அரம்பையர்கோன் (எ) இந்திரன் 

இந்திரன் - எல்லோருக்கும் தெரிந்த பெயர். அவன் தேவர்களின் தலைவன். அவனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும் உண்டு. காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோமா?
அரம்பையர் உலகம் என்பது 60 ஆயிரம் அப்சரசுகள் (தேவமாதர்கள்) உள்ள ஓர் உலகம். அதில் பாற்கடலில் பிறந்த அலம்புஷை முதற்கொண்டு ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருதாசி முதலிய அப்சரசுகள் நிறைந்துள்ளனர். 

இவர்கள் இளமை நீங்காது வேண்டிய உருவெடுப்பர். இங்கு இருமனப் பெண்டிரும், விரதம் தவறிய பெண்களும் சென்றடைவர். (அப்சரசு = தேவருலகத்திலுள்ள வேசிகள். பக்கம் 95. அபிதான சிந்தாமணி). 

இவர்களுக்குத் தலைவன் இந்திரன். அதனால்தான் இந்திரனுக்கு “அரம்பையர் கோன்” என்று பெயர் வந்தது. அதாவது இந்திரன் தேவருலகத்திலுள்ள “வேசிகளின் அரசன்” என்று பொருளாகும். அவர்களை அவன் வேலை வாங்குவது எப்படி என்கிறீர்களா?

உலகத்தில் ‘பெருந்தவம்’ செய்வோர் இந்திர பதவியை அடைவர். பதவியில் இருக்கும் இந்திரன் தன் பதவியைக் காத்துக் கொள்ள இந்தத் “தேவருலக தாசிகளை” அனுப்பி பெருந்தவம் செய்வோர் தவத்தைக் கெடுப்பான். அதே முறையில் தான் மேனகை விசுவாமித்திரனின் தவத்தைக் கெடுத்தாள்.

இவனும் விஷ்ணுவைப் போலவே பரிஷதன் என்னும் அசுரன் மனைவி மீது ஆசை கொண்டு, எவ்வளவோ முயற்சித்தும் ஆசை நிறைவேற வசதியில்லாமல் போகவே, பரிஷதன் அசுவ மேத யாகம் செய்கையில் யாக முறைப்படி யாகத்தில் குதிரையைக் கொன்ற போது, அந்தக் குதிரையின் உடலுக்குள் புகுந்து, குதிரையின் ஆண் குறியை யாக கர்த்தாவின் மனைவியான விபுஷ்டையின் பெண் குறியில் வைக்கும் சமயம் பார்த்து இந்திரன் குதிரையின் ஆண் குறியாக ஆகித் தனது எண்ணத்தை முடித்துக் கொண்டான் என்று புராணத்தில் இருக்கிறது.” 

---மு.நீ.சிவராசன். SOURCE: “உண்மை” 14.1.1970.

- subramanya annadurai annadurai முகநூல் பதிவு 23.5.20

வியாழன், 14 மே, 2020

முருகன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

முருகன்:

சுப்பிரமணியக் கடவுளின் அனந்தகோடி சகஸ்ர நாமங்களில் ஒன்று ஸ்கந்தம். வடமொழியில் தத்தெடுத்து, தமிழ் மொழியில் பிய்த்து வந்த கந்தன் என்கிற பெயரின் மூலம் இதுதான்.

ஸ்கந்தம் அல்லது கந்தம் என்றால் 'விந்து' என்று பொருள்.

விந்திலிருந்து பிறப்பது தான் உயிரினம். அய்ந்தறிவு முதல் இன்னொரு அறிவினையும் உபரியாகப் பெற்றுள்ள மனித இனம் வரை இதுவே நடைமுறை. ஆனால் கடவுள் அதீதப்பிறவி.  அப்படி இருந்தால் தானே மனிதருக்கும், மகேசப் பிறவிகளுக்கும் வேறுபாடு தெரியும்.

சிவன் தனது "சிருஷ்டி"பற்றி பரிசீலனை செய்தார். ஒரு அவசரகால நடவடிக்கையாகத் தனது கலவியை 
நிறுத்தி இந்திரியத்தை (விந்து) வானவீதியைப் பிரித்துக் காட்டும் சூன்ய வெளியில் சொரீர் எனப் பாய்ச்சி அடித்தார். பிரவாக வேகத்திற்காகப் பீய்ச்சி அடித்தார். ஓ... விந்தின் பிரளயம்!

மழையாய்ச் சொரிந்து, மண்ணில் மறைந்து, நொங்கும் நுரையுமாய் அலையடித்து ஓய்ந்து, கங்கையில் ஒடுங்கிய விந்துச் சுழலில் ஆறு மிதப்புகள். நீரில் பெய்த எண்ணெய் துளிகளாய் மிதந்து அலைந்தன அவை.

நீராட வந்த பெண்கள் அறுவர் போராடிப் போராடி அந்த விந்துத் திவலைகளில் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டனர்.

எடுத்தது தான் மாயம். விந்துத் திவலைகள் உயிர் பெற்று, குழந்தைகளாய் மாறி குமிழ்ச் சிரிப்பைச் சிந்தின.

சிந்திய குழந்தைகள் அத்தோடு விடவில்லை. தழுவிக் கிடந்த மார்பகக் கரு நுனியில் வாய்வைத்துப் பால் உறிஞ்சின. 

பின்னர் ஆறு உடலையும் ஒன்றாக வைத்தார்கள் அந்தப் பெண்கள். உடல் ஒன்றானது. ஆனால் தலைகள் ஒன்றாகவில்லை. 

"ஆறுமுகம்" ஆகி அதுவே கடவுளும் ஆனது!

(ஆதாரம் - பாகவதம் மற்றும் இராமாயணம்)

- வி.சி.வில்ஸம்

சிவன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

சிவன்!

சிவபெருமான் கடவுள்களின் தலைவர். இவர் யாருக்கும் பிறந்தவர் அல்ல. தானாகவே தோன்றியவர் (சுயம்பு)

பிரம்மனையும், விஷ்ணுவையும் இவரே தோற்றுவித்தார். இந்த இரு கடவுளும் சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரசவம் ஆனவர்கள்!

விஷ்ணுவை அழைத்தார் சிவன். மோகினி உருவெடுத்துத் தாருகாவனத்து  ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார். 

ரிஷி பத்தினிகளின் படுக்கையறை பசி, பட்டினிக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்தார் சிவன்.

அதுவும் சிவனாக அல்ல, பைரவர் வேடத்தில். ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவர் சிவன் என அறிந்ததும் 'சிவனே' என்று சிலர் குந்தினர்.  "சிவ- சிவ"என்று சிலர் பொங்கினர்.

பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்த பரிகாரமும்!

இறுதியில் சிவன் சொன்னார். 

"ரிஷிகளே! அபிசார வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்," என ஓடிவிட்டார். அபிசார வேள்வி என்பது  ஒரு பிராயச்சித்த காரியம். சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?                      

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி, 
பக்கம் - 659)
- வி.சி.வில்வம்

பிரம்மன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிரம்மன்

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி இந்த மூவருக்கும் மணாளன் பிரம்மன்.  மூவரை மணந்தவர் கடவுள். 

விநாயகரின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இருவரும் பிரம்மனின் மகள்கள்.

நடனமாடும் பெண் ஒருவர், அவர் பெயர் உருப்பசி. அவரின் நடனத்தைப் பார்த்த பிரம்மனுக்குக் காமம் ஏற்பட்டது. 

துள்ளல், துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தார் பிரம்மன். அக்குடத்தின் விந்து 'அகத்தியன்' என்னும் ஆளாக மாறியது.

பெற்ற மகளையே பெண்டாண்ட பெரியவன் என்று இந்தப் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர் சிலர்.                                                             

அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தார். யாகத்தை வேடிக்கைப் பார்க்க தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. 

வீரியம் பீறிட்டு அடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் ஆகியோர் உதித்தனர். 
                                                    
சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல் கொண்ட பிரம்மன், "பூமியில் பிற புலவனாய் பிழை" எனச் சாபம் கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல,  நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங்கள் தான் சங்ககாலப் புலவர்கள்.

இதுபோல் 68 செய்திகளைத் தாங்கித் தருகிறது அபிதான சிந்தாமணியின் 1133 ஆம் பக்கமும், அதன் பக்கத்துப் பக்கங்களும்!

- வி.சி.வில்வம்

பிள்ளையார்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிள்ளையார்:

பரமசிவன் மனைவி பார்வதி. ஒருமுறை குளிக்கப் போகும் போது, தன் உடம்பில் இருந்து திரட்டிய  அழுக்கை சேர்த்து, உருவமாக்கிக்  காவலுக்கு வைத்தார். 

அழுக்கில் உயிர் பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, "யார் வந்தாலும் உள்ளே விடாதே" என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டார். 

அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தார். அழுக்கு உருவமோ, அவரை  உள்ளே விட மறுக்கவே கோபம் கொண்ட பரமசிவன், தடுத்தவரின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டார்.

குளித்துக் கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரமசிவனைப் பார்த்து, "எப்படி இங்கே வந்தீர்கள்? காவலுக்கு இருந்தவர் எங்கே?" என்று கேட்டார்.

காவல் காத்தவரை வெட்டி சாகடித்து விட்டதாகப் பரமசிவன் சொன்னார்.
அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டார் பார்வதி. 

பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது. அதன் தலையை வெட்டி, அழுக்குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தார் சிவபெருமான்.

(ஆதாரம்: கந்தபுராணம் மற்றும் சிவபுராணம்)   

மற்றொரு கதை:

நந்தவனத்தில் உலவி வந்த சிவன், பார்வதி தம்பதிகள் அடர்ந்த காடு ஒன்றில் நுழைகின்றனர். 

அங்கே இரண்டு யானைகள் கலவி (உடலுறவு) செய்து வந்தன. அதைப் பார்த்த சிவன், பார்வதி அதுபோலவே   கட்டிப் புரண்டனர். 

அப்போது பிறந்த குழந்தையின் முகம் யானை வடிவமாகவும், உடல் மனித வடிவமாகவும் இருந்தது. 

(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை" என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)

- வி.சி.வில்வம்

விஷ்ணு

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

விஷ்ணு:

பிரம்மனைப் போலவே விஷ்ணு கடவுளுக்கும் 3 மனைவிகள்.  
இலட்சுமி, பூதேவி, நீலாதேவி.

ஏனைய கடவுள்களை விட விசேசமானவர் இவர். ஒவ்வொரு யுகத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார்.

இதுவரை 10 அவதாரங்கள் எடுத்துள்ளார்.  

மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம். பரசுராம அவதாரம், ராம அவதாரம் , பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் முதலியவை இவர் எடுத்த குறிப்பிடத்தக்க அவதாரங்கள்.

அடிக்கடி மாறுவேடம் போடுவார் விஷ்ணு. அதுவும் பெண் வேடம் என்றால் பெரும் விருப்பம்!  

மகாவிஷ்ணு தனது பக்தர்களுக்குச் அமிர்தத்தைப் பகிர்ந்துக் கொடுக்க மோகினி வேடம் எடுத்தார். அப்போது அசுரர்களின் அணைப்பிற்கு ஆளானார். 

விஷ்ணுவின் பெண் வேடத்தைப் பார்த்த சிவன் அதில் மயங்கிப் போனார். அவ்வளவு தான் நடக்க வேண்டியது நடந்தது! 

இந்நிலையில் பிறந்தவர் தான் "ஹரிஹரன்" என்கிற ஐயப்பன் கடவுள்.
- வி.சி.வில்வம்

இராமன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

இராமன்:

அயோத்தியை ஆண்டு வந்தவர் தசரதன். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி நடத்தியவர். 

இவருக்குக் கோசலை, கைகேயி, சுமத்திரை என்கிற 3 பட்டத்துக்குரிய மனைவிகள் உண்டு!

இதுவும் தவிர 60 ஆயிரம் மனைவிகளும் இருந்தனர். கூடுதலாக அந்தரங்கத்தில் வேறு பல பெண்களை கடவுள் தசரதன் வைத்திருந்தார். 

இத்தனை மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லையே எனச் சங்கடப்பட்டார் தசரதன்.

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி 
பக்கம் - 1484)

"பிள்ளை பெறுவது எப்படி?" என ஆலோசனை நடத்தினார் தசரதன். 

அசுவமேத யாகத்தால் குழந்தை பெறலாம் என முனிவர் வசிஷ்டரும், அமைச்சர்களும் ஆலோசனை கூறினர்.

அசுவமேத யாகம் என்பது தனி வல்லுனர்களை வைத்துச் செய்ய வேண்டிய ஒன்று என்றும் விளக்கினார்கள் அவர்கள்.

கலைக்கோட்டு முனிவர் இதில் பெயர் பெற்றவர். அவரை இழுத்து வருவது சுலபமல்ல. ஒரு வழியாய் சரயு நதியோரம் முனிவர் இழுத்து வரப்பட்டார். 

கலைக்கோட்டு முனிவரின் தலைமையில் யாகம் துவங்கியது . சம்பிரதாயப்படி தசரதனின் முதல் மனைவியான கோசலை, யாகக் குதிரையைச் சுற்றி வந்து, அதனை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின்னர் துடிதுடித்தக் குதிரை முண்டங்களுடன் இரவு முழுவதும் உடலுறவு கொண்டார். 

காலை விடிந்ததும் கோசலை  தசரதனிடம் போனார். தசரதனின் மற்ற இரு பட்டத்து மனைவிகளான கைகேயியும், சுமத்திரையும் அவர் அருகே நின்று கொண்டிருந்தனர்.

யாக வேள்வியில் கலைக்கோட்டு முனிவருக்கு உதவியாக இருந்த அத்வர்யு, ஹோதா மற்றும் உகதா ஆகிய மூன்று சிஷ்ய முனிவர்களுக்கும், தனது 3 மனைவிகளையும் தானம் செய்தார் தசரதன். 

முனிவர்கள் மூவரும் தசரதனின் மனைவியருடன் இரவு முழுவதும் களிப்புற்றனர்.

பின்னர் முனிவர்களுக்குத் தசரதன் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

அன்றே தசரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர். இக்கருக்களின் உருக்களே இராமனும் அவரின் இளவல்களும்.

விஷ்ணு பற்றிய கதைப்படி, இந்த ராம அவதாரமென்பது விஷ்ணுவின் தசாவ அவதாரங்களில் ஒன்று!

- வி.சி.வில்வம்

கிருஷ்ணர்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

கிருஷ்ணர்:

ஆயர் பாடிக் கண்ணன் பிறந்தது ஒரு இடம், வளர்ந்தது ஒரு இடம்!

விஷ்ணுவின் தசாவ அவதாரங்களில் கிருஷ்ணன் அவதாரமும ஒன்று.

தாலாட்டி, பாலூட்டிய பெண்களிடமே தவறுகள் செய்தார்.

சிறு வயதிலேயே பூதன், சகடாசுரன், திருணாவர்த்தன் மூவரையும் கொலை செய்தவர் கிருஷ்ணர். 

ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா போன்று 10108 மனைவிகள் இவருக்கு.

தனக்குப் புத்திரப் பாக்கியம் இல்லையென்று ருக்மணியுடன் தவம் செய்தவர் கிருஷ்ண பரமாத்மா.

கோகுலத்தில் ஒருமுறை கிருஷ்ணர், ராதையுடன் கூடிக் களித்த போது விரஜை, கங்கை ஆகியவர்கள் அங்கு வந்தனர்.

கிருஷ்ணருக்கு ஆராரோ பாடி அமுதூட்டி வளர்த்த கோபிகையர்களையும் தம் காமத்தால் பாழ்படுத்தினார் கிருஷ்ணர்.

(ஆதாரம் - அபிதான சிந்தாமணி 
பக்கம் - 447-450
- வி.சி.வில்வம்

இந்திரன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

இந்திரன்:

தேவலோக அரசர் இந்திரனுக்கு தேவேந்திரன் என்ற பெயரும் உண்டு. 

இவர் திருமணமே ஆகாதவர். எனினும் காமத்தில் பெயர் பெற்றவர். 
காதல் கிழத்தியாக இந்திரனுக்கு நிரந்தரமாக இருப்பவர் இந்திராணி என்பவர்.

இவர் ஒரு சிரஞ்சீவிச் சிங்காரி! எத்தனையோ பேர் இந்திர உலகின் ஆளுகைப் பொறுப்புக்கு வந்து போனாலும், இந்திராணி மட்டும் மாறுவதில்லை.

ஒரு காடு ஒன்றில் பர்ண சாலை அமைத்து இல்லறம் நடத்தி வந்தார் ஒரு அப்பாவி முனிவர்.

இந்த முனித் தம்பதிகளின் பெயர் கவுதமன் -அகலிகை. இந்தக் கவுதமன் இந்திரனின் குரு ஆவார். 

குருவின் மனைவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று விரும்பினார் கடவுள் இந்திரன். 

அகலிகையின் அழகை அள்ளிப் பருகும் ஆர்வத்தில், நண்பர் சந்திரனையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் காட்டுக்குச் சென்றார் இந்திரன்.

அங்கே அகலிகையைக் கட்டிப் பிடித்து கவுதமன் கண்ணயர்ந்து கிடந்ததை இந்திரன் கண்டார். 

கோழியாக மாறி கூரைமேல் ஏறி, 'கொக்கரக்கோ' என்ற கூவினார் இந்திரன்.

அப்பாவி முனிவனுக்குப் பொழுது புலரப் போவதாக நினைத்து, நீராடும் எண்ணத்துடன் நீர்நிலை ஒன்றிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.

கோழியின் கூவலால் ஆவலை அடக்கும் அச்சாரம் கிட்டிய களிப்பில். கவுதமனாய் உருவெடுத்து, ஓரத்தில் ஒதுங்கி நின்ற சந்திரனிடம், இந்திரன் வந்தான்.

நடந்த நிகழ்ச்சிகளை வாய் திறவாமல் பார்த்தவாறு நின்று சந்திரனைப் பூனையாக மாற்றி "களிப்புற்று, சலிப்புற்று வரும்வரை காவலாய் இரு வாசலில் கிட" என்று சொல்லி அகலிகையின் அருகில் போனான் இந்திரன். 

காம்பெடுத்த உதிரி ரோஜாவாய் படுக்கையில் பரவலாய்க் கிடந்தாள் அகலிகை. ஊறிக் கிடந்த உணர்வுகளை, உணர்ச்சி ஆறிக்கிடந்த அகலிகையிடம் பாய்ச்ச, வாரி அணைத்தான் அவளை, 

சினமோ, சிணுக்கமோ இல்லாமல் இந்திரனோடு இணைந்தாள் அவள். அள்ளியும், கிள்ளியும் படுக்கையில் இவர்கள் துள்ளித் துவண்ட வேளையில் முனிவர் கவுதமன் வந்துவிட்டார்.

அகலிகையின் பத்தினித் தனம் இந்திரனால் இழிவுபடுவதைக் கண்டு துடிதுடித்துப் போனார் முனிவர். 

தனது குருநாதர் கோபத்துடன் வந்ததைப் பார்த்ததும், அகலிகையை உதறினார் இந்திரன். இருவரையும் புரியாமல் பார்த்தார் முனிவரின் மனைவி.

குருவுக்குத் துரோகம் செய்த கொடியவனே, என் மனைவியின் குறியிலே குறியாக இருந்த உன் உடம்பெங்கும் பெண் குறிகளே குடிகொள்ளட்டும்." என்று சாபம் கொடுத்தான் கவுதமன். 

"காமப்பாழி; கருவினை கழனி"

(ஆதாரம் அபிதான சிந்தாமணி 
பக்கம் - 155)

லட்சுமி

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

லட்சுமி:

ரம்பன் என்பவருக்கு ஒரு எருமை மாடு மனைவியாக இருந்தது. இந்த இருவருக்கும் பிறந்தவர் தான் 
மகிஷன் என்கிற அரசர். 

இந்த மகிஷன் தேவர்களை தொல்லைப்படுத்தி வந்தார். தேவர்கள் கூட்டம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் முறையிட்டது.

மும்மூர்த்திகளும் அளவற்ற கோபமடைந்து அக்னியாய் தகித்தனர். இக் கோபத்தின் ஒளிப்பிழம்பில் உருவான உயிரே கடவுள் லட்சுமி. 

இந்த லட்சுமி கடவுள் அரசர் மகிஷனை மாய்த்தார். தேவர்களுக்கு உண்டான தொல்லையை நீக்கினார். 

மகிஷா சுரமர்த்தினி, தேவி, லட்சுமி, மகாலட்சுமி என்று பூஜிக்கப்படும் தெய்வமும் இவர் தான்! 

இந்த லட்சுமிதான் ஒரு பிறப்பில் சீதையாக இருந்தவர்.

(ஆதாரம்: தேவி பாகவதம்)

- வி.சி.வில்வம்

அக்கினி பகவான்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

அக்கினி பகவான்:

அட்டத்திக்குப் பாலர்கள் 8  பேர். இதில் ஒருவரின் மனைவி தான் சுவாகாதேவி. பாலகர் என்பவர்கள் குட்டிக் கடவுள்.

அக்கினியின் தந்தை விச்வாநரன், சிவனை எண்ணித் தவம் கிடந்து அக்கினியைப் பெற்றார்.

சிவபெருமாள் தரிசனம் தந்த போது, உன்னைப் போலவே எனக்கொரு பிள்ளை வேண்டுமென கேட்டு அதன் பின் பிறந்தவர் தான் அக்னி பகவான். 

ஒருமுறை இந்த அக்னி ஏழு ரிஷிகளின் யாக வேள்வியில் பயன்படுத்தப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்து வந்த அக்னிக்கு, அங்கிருந்த ரிஷி பத்தினிகளின் அழகு ஈர்த்தது.

இந்த ரகசியம் அக்னியை மணந்த சுவாகாதேவிக்குத் தெரிந்து அருந்ததி என்ற ஒரு ரிஷிக்காரியின் வேஷம் மட்டும் போடாமல் - மற்ற அரை டஜன் ரிஷிபத்தினிகளின் உருவெடுத்து அக்னியின் காமத்தைச் சரி செய்தார்.

ஏதோ சில காரணங்களுக்காக ஒளிந்து வாழ வேண்டிய இக்கட்டில் இருந்த இந்த அக்கினி பகவான், அவுரவ மகரிஷி என்பவரது மனைவியைத் தேடி அவரின் தொடைக்குள் நெடுநாள் சிறை இருந்தாராம்.

அதேபோல சுதரிசனை என்கிற பெண்ணிடம் மோகம் கொண்டு, அதனால் கரு உண்டாகி, அந்தக் கருவை அக்கினியின் உண்மையான மனைவி சுவாகாதேவி 12 தேவ வருஷங்கள் தனது கருவறையில் சுமந்து அலைந்தாராம்.

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி,
பக்கம் 9,10 மற்றும் காசிகாண்டம் நூல்)
- வி.சி.வில்வம்

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் தகாத உடலுறவுகள்

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3.  (தாய், மகன் உறவு) - திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4.  லட்சுமி - (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
 இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான். 

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5.  (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர். 
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7.  சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11.  விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்

12.  பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13.  ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14.  விவச்சாரிகளிடம் உறவு - மனுசாஸ்திரம்
சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15.  இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.

இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும்  ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான். 
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...

குறிப்பு....இது தமிழ் சித்தர் நெறிகளுக்கு எதிரான விமர்சனம் அல்ல. 

சமஸ்கிருத ஹிந்து மதம் பற்றியது மட்டுமே....
- கட்செவி வழியாக பெற்றது

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை


உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. மறைத்து விடுகின்றன. மிகப்பெரிய பணக்காரன் திருப்பதியில் இருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் ஃபோர்ப்ஸ் ஏடு அதை வெளியிடுவதில்லை. முதலாளிகளைக் கடுமையாகப் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பேசும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள். காரணம் அந்தப் பணக்காரன், கடவுள் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவர்களுக்கு அதனிடம் அச்சம். கல் முதலாளிபற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது கிடக்கட்டும்.

திருப்பதியில் இருக்கும் உலக மகா பணக்காரன் பாலாஜி வெங்கடாசலபதி  _ முதல் ஏதும் போடாமலே கோடிக்-கணக்கான கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். பணத்தைச் செலவு செய்ய வழி தெரியாமல் கல்லையெல்லாம் தங்கத்தால் மூடிக்கொண்டிருக்கிறான். மதில் சுவரையெல்லாம் தங்கத்தால் கட்டிக்கொண்டு இருக்கிறான்.

குவைத் மன்னர்களும் சவூதி மன்னர்களும் தங்கள் அரண்மனைகளில் தங்கக் குளியலறை, தங்கத் தண்ணீர்க்குழாய், தங்கத்தட்டுகள், தங்க நாற்காலி என்று வைத்திருப்பவர்கள் என்று கண்டனம் செய்பவர்கள் திருப்பதியானைப் பற்றிப் பேசுவதில்லை. பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களின் ஆடம்பரம்பற்றி எழுதுபவர்கள், வர்சேல் அரண்மனையின் ஆடம்பரங்கள்பற்றி எழுது-பவர்கள்கூட தங்கக்கட்டில்பற்றி எழுதுவார்களே தவிர, ஏழுமலையானைப்பற்றி எழுதுவதில்லை.

காரணம் இந்த உலக மகா பண முதலாளி கடவுளாக்கப்பட்டிருக்கிறான்.

இருந்தாலும் இவன் கடன்காரனாம். தன் கல்யாணத்திற்காகக் கடன் வாங்கினானாம். (அப்படி ஒரு கல்யாணம் இவனுக்குத் தேவையா?) கடனுக்கான வட்டியைத் தருவதற்காகத்தான் இவனுக்குக் கோடிக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் குவிக்கிறார்களாம்! உலக மகாபணக்காரனுக்கே கடன் கொடுத்த பணக்காரன் குபேரனாம்! இந்த கந்துவட்டிக்காரன் பிரபஞ்ச மகா பணக்காரன் என்று ஏன் ஃபோர்ப்ஸ் எழுதுவதில்லை? இவர்கள் ஏன் எழுதக் செய்வதில்லை? விசாரிக்க வேண்டும். சரி, ஏழுமலையான் விவகாரத்திற்கு வருவோம்.

இவ்வளவுப் பணம் இருந்தும் இவனை எழுப்ப ஓர் அலாரம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவே கிடையாது. இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பக் குரல் கொடுப்பதற்கு என்றே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து இருப்பதால் அவர்கள் இந்தத் தூங்குமூஞ்சியைப் பாட்டுப்பாடி எழுப்புகிறார்கள். இந்தப் பாட்டைத்தான் சுப்ரபாதம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இசைத்தட்டு, இசைநாடா என்று வந்திருக்கும் இதனை எல்லாக் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஒலிக்கச் செய்கிறார்கள்.

நமக்கும் தூக்கம் கெட்டுவிடும். மார்கழி மாதக் குளிரில் கதகதப்புக்குத் துணிப்போர்வை, உயிர்ப்போர்வையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்-போது இக்கூச்சல் எரிச்சலைக் கிளப்பும்.

இந்த எரிச்சல் இனிமேல் ஏழுமலையானுக்கு ஏற்படாதாம். சுப்ரபாதம் இந்த மார்கழி மாதத்தில் ஏழுமலைக்கோயிலில் பாடப்பட மாட்டாதாம். பதிலுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுமாம். நப்பின்னைக் கொங்கைமேல் கைவைத்துக் கிடந்தவனைத் தமிழில் பாடி எழுப்பப் போகிறார்களாம். தமிழ்த் தேசியங்களுக்குப் பக்திப் பிரவாகத்தோடு, பாஷைப் பிரவாகமும் பொங்கி ஓடும்! பாஷை, பிரவாகம் இரண்டுமே வடசொல், தமிழ்ச்சொல் அல்ல! நமக்குத் தெரியும். தமிழுக்கு அடுத்துத் தேசம், தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்காக எழுதவேண்டி நேரிட்டது.

நம் தமிழர்கள் க்ஷமிக்க வேணும்!

நப்பின்னையின் கொங்கைகளைப்பற்றி மட்டுமே ஆண்டாள் எனும் பெண் பாடியிருப்பதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்கள். நம் இலக்கியவாதிகள் மாபெரும் சபைகளிலே சிலாகித்துப் பேசும் பக்தி இலக்கியம் பலவற்றையும் பாடுகிறது. நாயகன் _ நாயகி பாவம் என்றெல்லாம் இவர்கள் வர்ணிக்கும் ஆண்டாளின் விரகதாபம் (காம வெளி என்று தமிழில் கூறலாம்) எந்த எல்லையைத் தொட்டது என்பதை ஆண்டாளின் கவிதை மூலமே பார்க்கலாமா?

அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்...

என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள். தமிழில், ஆண்டாள் அந்த உறுப்பைக் குறிப்பிட்டு விட்டாலும் நான் எழுத வெட்கப்பட்டு மார்பகம் எனக் குறித்துள்ளேன். இடக்கரடக்கலுக்குப் பிற-மொழிகள் வசதியாக வாய்த்திருக்கின்றன.

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்

என்று அந்த உறுப்புகள் வளர்ந்த கதையைக் கூறுகிறாள்.

முலைகள் எனத் தம் கவிதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்த கவிஞரைத் தம் பாண்பாட்டுப் பாதுகாப்பு எழுதுகோல்களால் குத்திச் சீண்டிய மாரல் போலீஸ்காரர்கள் (ஒழுக்கக் காவலர்கள்) இதற்கு ஏன் மூச்சு விடுவதில்லை? ஓ! இது கடவுளின் பேரால் நடக்கிறதா?

சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே
என்ன வகை ஆசை பாருங்கள், திருமணம் ஆகாத பெண்ணுக்கு! மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்! ஏன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்?
முத்தன்ன மெம்முறுவல் செய்யும் வாயும்
முலையும் அழகழிந்தேன் நான்
இவன் தடவிக் கொடுக்காததால், அந்த உறுப்புகளின் அழகே அழிந்து விட்டனவாம்! அழகைப் பெறத் தடவிக் கொடுக்க வேண்டியது தேவைதானே!

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்...
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ

ரங்கமன்னாரோடு உடல் உறவு கொள்ள வேண்டுமாம்! அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று பெண் (ஆண்டாள்) கேட்கிறாள்! இது பக்தியா? ஆபாச ஆசைகளின் வெளிப்பாடு அல்லவா?

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்
பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே
மார்பகத்தில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் குழைய, அழியத் தொட்டு அழுத்தினால் ஒழிய என் ஆவி உடலில் தங்காது என்பதை அரியிடம் கூறுங்களேன் என்ற வேண்டுகோளைப் பக்தர்களிடம் விடுக்கிறாள்!

குற்றமற்ற முலை தன்னைக் குமரன்
கோலப் பனைத் தோளோடு
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே
என்ற விபரீதமான வேண்டுகோளை வைக்கிறாளே! இவளுடைய மார்பகத்தோடு அவனுடைய தோள்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வகையில்  சேர்த்துக் கட்டுங்களேன் என்று கேட்கிறாளே! வெட்கங்கெட்டு இப்படிப் பேசுகிற பெண்ணை யாராவது கேட்டிருக்கிறீர்களா? இந்நாட்டின் பக்தி வேகம், மோகமாகி மாறி இப்படியெல்லாம் புலம்பச் சொல்கிறதே!

அதனால்தான் பெரியார், பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார்.

ஆண்டாளின் வேண்டுகோளை ஆண்டவன் நிறைவேற்றவில்லை. பக்தர்களும் கூட்டி வைக்கவில்லை கோவிந்தனோடு! என்ன செய்வாள் அவள்?

உள்ளே உருகினை வேனை
உளவோ, இவளோ என்னாத
கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டாக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே

எனப் பாடிவிட்டாள்! இவ்வளவு ஆசை வைத்திருக்கும் என்னை இருக்கிறாளா, போய்விட்டாளா எனக்கூடப் பார்க்காத இந்த கோவர்த்தனனை (அவன் கண்ணில் கொள்ளி வைக்க...)ப் பார்த்தேன் என்றால்.... எதற்கும் பிரயோசனப்படாத இந்த மார்பகங்களை வேரோடு (மரவள்ளிச் செடியின் வேரைக்கிழங்கு என்று சொல்கிறோம்) பிடுங்கி அவன் மேலே விட்டெறிந்து, என் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வேன் என்றே கூறிவிட்டாள். பாவம், காமம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!

அதிவீரராமனின் கொக்கோகப் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பாடியிருப்பாளோ? வாத்ஸ்யாயனின் காமசூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டாள் காலத்திலேயே வந்துவிட்டதோ? இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாகப் பாடிய ஆண்டாளைத்தான் ரங்கமன்னார் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்! (திருவில்லிப்புத்தூரில் கடவுளின் பெயர் ரங்கமன்னார்) என்ன பாடுபட்டாரோ? என்ன பாடுபடுத்தினாரோ?

கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே

எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்பூரம் போல் மணக்குமா? எனக்குச் சொல் என்று சங்கைக் கேட்கிறாள்! இந்தச் சங்கு (பாஞ்சசன்யம்) கிருஷ்ணன் தன் வாயில் வைத்து ஊதும் சங்கு. ஆகவே அதற்கு அவன் வாயின் நாற்றம் தெரியும் அல்லவா? பல்லாயிரம் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடவுள் வாயில் வைத்துக் கொள்கிறாராம் சங்கை! ஆகவே இந்தச் சங்கை கெட்ட (வெட்கங்கெட்ட) கேள்வியாம்! விரிவுரை வேறு தருகிறாள் ஆண்டாள்!

பெண்ணின் வருத்தம் அறியாத
பெருமான் அறையின் பீதக
வண்ண ஆடைகொண்டு எந்தன்
வாட்டம் தணிய வீசீரே!
ஆராஅமுது அணையான்தன்
அமுதவாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பைத் தீரீரே!
நெடுமால் ஊதி வருகிற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே!
அவன் மார்பு அணிந்த வனமாலை
மார்பிற் கொணர்ந்து புரட்டீரே
அவன்
அடிபட்டான் பொடிதான் கொணர்ந்து பூசீர்காள்!
என்றெல்லாம் பாடுகிறாள் ஆண்டாள்!

கண்ணன் இடுப்புத் துணியால் வீசிறுங்கள். அவன் வாய் எச்சிலை எனக்குக் குடிக்கக் கொடுத்து என் தாகம் தணியுங்கள். அவன் புல்லாங்குழலிலிருந்து வழியும் எச்சிலால் என் முகத்தைத் துடையுங்கள். (சிவப்பழகு கிரீமா அது?) அவன் மார்பில் போட்டிருந்த மாலையை என் மார்பில் போட்டுப் புரட்டி எடுங்கள். அவன் காலடி மண்ணால் என் உடல் மீது பூசுங்கள். (லக்மே பவுடரோ?)

மனிதர்களின் உளவியல்பற்றி ஆய்ந்து சிக்மண்ட் ஃபிராய்டு எழுதிய நூல், உலகின் போக்கை மாற்றிய முப்பெரும் நூல்களில் ஒன்று என்பார்கள் அறிஞர்கள். அந்த நூலில் அவர் விளக்கிய உளவியல் ஆசைகள், கோளாறுகள் பலவகை. தம் மனதின் ஆசைகளை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் செயல்வகைகளை விவரித்-திருப்பார். அவையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அதிகமாக ஆண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் வெளிவரும். பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அத்தகைய மரபு மீறிய செயலை ஆண்டாள் எழுத்து வடிவிலேயே செய்திருக்கிறாள். பக்தியின் பெயரால் அது சகித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதிக்கப்-படுகிறது.

இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். பகவத் கீதை என்கிறார்கள். காமக்கொடூரன் கண்ணன் பாடியது பகவத் கீதையாம். காமவெறியள் பாடியது பகவதி கீதையாம். ஏகாதசியன்று இவளுக்கு 108 புடவைகள் போர்த்துகிறார்கள். அவள் பாடிய முலைகள் உள்பட முழுவதும் மூடப்படுமோ?

ஆனாலும் இவளை வெம்பல் எனப் பாடியுள்ளார் மணவாள மாமுனி. பாடலைப் படியுங்கள்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் _ பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நானும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.

பிஞ்சிலே பழுத்தது வெம்பல். அதனை யாரும் தின்பதில்லை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் திருப்பாவை, நாச்சியார் வாய்மொழி என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

இம்மாதிரியான தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் பைத்தியநாதன்கூட பேசியிருக்கிறார். தமிழில் இவர் வைத்தியநாதன். வடமொழியில் (வ எழுத்து இல்லாததால்) பைத்தியநாதன். (இந்தச் சொல்லுக்கும் அவரது செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புங்கள்)

புரிந்த மொழியில் இந்த வகைக் கடவுள் பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, புரியாத மொழியில் கடவுளைப் பற்றிப் பாடலாம் என்பதாக, வருத்தப்பட்டுப் பெரியார் கூறினார்.  தமிழ் இசைக்காக 1931இல் தனி மாநாடு கூட்டியவர் பெரியார். 1941இல் அண்ணாமலை அரசர், ஆர்.கே.சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அணைத்துப் போரிட்டு வென்றவர் பெரியார்! அவர் இப்படிக் கூறிடும் வகையில் உள்ள தமிழ்ப் பாடல்களை விடுத்து நல்ல பாடல்களை எழுதலாமே! ஏற்கெனவே அப்படி எழுதப்-பட்டிருக்கும் புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பாடலாமே!

பாரதியாரின் மனைவி தன் காலம் முடிவதை உணர்ந்த நிலையில் தம் மகளை அழைத்துப் பாடச் சொல்லி, அதனைக் கேட்டவாறே இறந்தார் என்ற செய்தி தெரிவிக்கும் இன்னொரு செய்தி. செல்லம்மாள்பாரதி கேட்டு, அவர் மகள் பாடிய பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா

அப்பேர்ப்பட்ட இனிய, பொருள் பொதிந்த இசைப் பாடல்களை நிறைய எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர்.

அவற்றைப் பாடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. அவற்றைப் பாட மறுத்தவர்களும் உண்டு. அவற்றைத் துக்கடா என்ற தலைப்பில் இசைத்தவர்களும் உண்டு. மார்கழி மாதம் என்பதால் இதனையும் எழுதவேண்டி வந்தது.

-  உண்மை இதழ், 1-15.1.13

திங்கள், 2 மார்ச், 2020

ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....


சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலnக்ஷபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

குடி அரசு - உரையாடல் - 06.09.1931
(சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை - சித்திரபுத்திரன் )

நன்றி: தோழர் வாலாசா வல்லவன் &
Arulmozhi Kathirvel.

ஞாயிறு, 1 மார்ச், 2020

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!

-  தந்தை பெரியார்

ல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடன் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியா திருந்ததாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?

ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறுக்க வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.

-தந்தை பெரியார்  - “விடுதலை”, 9.2.1953

- - - - -

புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடிப்பூசி கொன்றைப் பூச்சூடி தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து

கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு பேயோடு ஆடுகிறவன்.. காட்டுமிராண்டியாய் இல்லாமல் நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா ?

லம்பாடி நரிக் குறவனுக்கும், இந்தச் சிவனுக்கும் என்ன மாற்றம் ?

சைவர்களே..!

சைவப் புலவர்களே..!

அருள்கூர்ந்து கூறுங்கள்.

இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் மகா சிவராத்திரி யாம்..!!

இவன் யோக்கியதை என்ன தெரியுமா ?

தாரு காவனத்து ரிஷிப் பத்தினி களின் கற்பைச் சூறை யாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம் -அது தான் சிவலிங்க உருவம் என்பது..!!

- ஈ.வெ.ரா.

(விடுதலை,18.7.1956)

- விடுதலை நாளேடு 20 2 20


சனி, 29 பிப்ரவரி, 2020

திராவிட மதம் வேறு ஆரிய மதம் வேறு ஆதி ஆரியப் பார்ப்பனரின் - பிரித்தாளும் சூழ்ச்சி (திராவிடச் சேய்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

கட்டுரையாளர் பற்றி....

திராவிடச்சேய் என்னும் பெயரில் 19.4.1940 'விடுதலை' இதழில் வெளிவந்த கட்டுரை இது. ஜாதி, மதம், வருணம் முதலியவற்றால் விளையும் கேட்டினை எடுத்துரைக்கின்றது. திராவிட மதம் ஆரிய மதத்திலிருந்து வேறுபட்டது என்பதை விளக்கும் கட்டுரை இது. திராவிட மதத்தை ஆரிய புரோகிதர்கள் தம்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிடுகிறது. அரசர்களைத் தம் கைப்பாவை ஆக்கிக் கொண்ட சாதுர்யத்தையும் வெளிப்படுத்துகிறது.

சமயத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ வருணத்தைப் பற்றியோ நமக்கு அக்கறையில்லை; சமயம் சங்கடத்தை விளைவிப்பது; சாதி, ஒற்றுமையைக் குலைப்பதும், தம் மனிதனை அடிமையாக்குகிறது; வருணம் மனிதவர்க்கத்தின் சக்தியை ஒடுக்குகிறது என்பதே எமது அபிப்பிராயம். துஷ்டச்சிறுவரை பூச்சாண்டி காட்டி அடக்கு வதுபோல, மனிதச்சட்டத்திற்கும், நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்படாதவனை கண்ணுக்குத் தெரியாதகடவுளைக் காட்டி அதனால் பயப்படுத்தி வந்திருக்க வேண்டுமென்பதே பகுத்தறிவில் கண்ட உண்மை. ஆனால் பிற்காலத்துப் போக்கு எப்படியாயிற்று? அக்கிரமத்தையொடுக்கத் தோற்று விக்கப்பட்ட பொய்க் கடவுள் அக்கிரமங்களை பல கோடி மடங்கு அதிகமாகச் செய்ய பற்றுக் கோடாகிவிட்டது. சமய மென்பது ஜனங்கள் நலன் பெற்று நடக்கவழிகாட்டும் ஒரு சட்ட இலாகா. பிற்காலத்திலோ, சமயம், குடி, கொலை, கொள்ளை, விபசாரம், அக்கிரமம், அநியாயம், மோசடி, வஞ்சனை, சூது முதலியன செய்து, ஒரு பிரிவினர் வயிறு வளர்க்கும் பொது ஜனத்துரோக இலாகாவாயிற்று. இந்த சமயமும் சாத்திரமும், கடவுளும் கோவிலும் தோன்றிய அந்த நாள் முதல் இந்த நிமிஷம் வரை சமயத்தின் பேராலும், சாமியின் பேராலும் நடந்து வரும் அக்கிரமங்கள், அநியா யங்கள், கொலைகள், பகற்கொள்ளைகள், மோசடிகனை எண்ணத்தான் முடியுமா? மனதில் எண்ணத்தான் கூடுமா?

ஜனசமூக அழிவிற்குக் காரணமென்ன?

ஜனசமூக அழிவுக்கும் செல்வநாசத்திற்கும் இந்த சமய சாதி கலகந்தான் மறுக்க முடியாத காரணமென்பதை நீண்ட நாள் உலகச் சரித்திரமே கூறும்.

இருந்தும், நல்லதை விடுத்து அல்லதைக் கொள்வதே மனிதர்களுக்கு சகஜமாகிவிட்டது. கஷ்டத்தை விலைக்கு வாங்குவதே மானிட சுபாவமாயிருக்கிறது. நல்லது செய்வா ரைக் கரிப்பதும் சுயநலத்தால் நல்லவன் போல் மாய நாடகம் நடித்து பின்னர் தலையில் கல்லைப் போடுகிறவர்களை நம்புவதும் உலக வழக்கமாகிவிட்டது.

இந்த இலக்கணப்படி கெடுதியை விளைவிக்கும் சாதி சமயங்களில் மனித வர்க்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இன்னும் அதே நம்பிக்கை தான். பகுத்தறிவு இயக்கங்கள் என்ன பாடுபட்டும், இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பது மலையைத் தகர்ப்பது போல் கஷ்ட சாத்தியமாக இருக்கிறது. மதத்தின் சூதுச் சட்டங்களால் பகுத்தறிவு இழந்து மாக்களா கிய மக்கள் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் - பூர்ண மாகப் பெற்று மக்களாக இன்னும் எத்தனை காலமாகுமோ அறிய முடியவில்லை.

இத்துறையில் சுருக்காக வெற்றிபெற வேண்டுமானால், பைத்தியக்காரனை அவன் போக்கிலேயே விட்டுத் திருப்பு வதுபோல மதப்பித்து கொண்டவர்களை, மதத்தின் பேரைக் கூறியே உண்மையுணரச்செய்ய வேண்டும். காந்தியாரும் இந்த உண்மையை உணர்ந்து தான் போலும் அரசியலில் கடவுள் பேரை உதவிக்கு அழைக்கிறார். ஆத்ம கட்டளை, கடவுள் உத்திரவு என்று கூறி பாமரமக்கள் கண்ணில் மண் தூவி காங்கிரசின் பேரால் ஏகபோக சர்வாதிகார ஆட்சி நடத்த முயலுகிறார்.

இந்த ஏமாற்று வயிற்றுப் பிழைப்பு சமயங்களின் யோக்கி யதைகளை பகுத்தறிவு உடையவர்களை ஆராய்ந்து உண்மை உணரும்படி விட்டுவிடுகிறோம்.

இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளது, திராவிட மதம் ஆரிய மதம் தானா? திராவிடர்கள் தமக்குள் கட்டு திட்ட சட்டமான தனிப்பட்ட மதம் இல்லையா? திரா விடருக்கு சுய அறிவு இருந்ததா, அல்லது ஆரியப் பார்ப்ப னரிடம் விலைக்கு வாங்கிக்கொண்டனரா என்பதுவே.

திராவிட மதம் தனிப்பட்டது

திராவிட மதம் ஆரிய மதத்தினின்றும் தனிப்பட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்னரே திராவிட மக்கள், பகுத்தறிவுக்கும் மக்கள் நன்மைக்கும் ஏற்றதோர் இயற்கைச் சமயத்தைக் கையாண்டு வந்திருக்கின்றனரென்பது ஆதித் தமிழ்ப் பெருங் காவியங் களாலும், அகப்பொருள் புறப்பொருள் போன்ற நூற்களா லும் தெளியக் கிடக்கிறது. திரா விட மதமென்பது இயற்கை மதம். இயற்கைச் சக்தியே, மனிதர் வாழ்வதற்கு சாதக மான இயக்கச் சக்தியெனக் கண்டு அச்சக்திகளைதகுந்தபடி உப யோகத்திற்குள் கொண்டு வரவும், அச் சக்திகளை விபரீத வழிகளில் பயன் படுத்திக் கொள்ளாமல் தடைப்படுத்தவும் சில கட்டு திட்ட சட்டங்களை ஏற்படுத்தி அச்சக்திகளுக்கும் திருமால், முருகன், சிவன் என்ற தனித் தனிப் பெயர் களைக் கொடுத்து பூசித்து வந்திருக்கின்றனர். இப்பெயர்கள் விவ சாயத்திற்கான நீர், நிலம், காற்று, உஷ்ணம் ஆகியவை களையே குறிப்பிடுவனவாகும். கண்ணுக்குத் தெரியாத உலகத்திலுள்ள சூதுக் கடவுளைக் குறிப்பிடுவனவல்ல. எனவே நமது மூதாதைகள் என திராவிடப் பெரியோர் இயற்கைச் சக்திகளை ஒழுங்கு பெற பயன்படுத்திக் கொள்ள இப்போது மின்சாரம் நீராவி முதலியவற்றின் உபயோகத்திற்கு ஏற்பட்ட கட்டுத்திட்டங்கள் போன்று ஏற்படுத்திக் கொண்ட சட்ட நியதிகளே சமயமாகுமென்பது பகுத்தறிவில் காணும் தீர்ப்பு. தெய்வம் என்றால் பயன் தரும் சிறந்த சக்தி என்றே பொருள் கொள்ளப்படும். எனவே மக்கள் பிழைப்பதற்கு பயன்தரும் இயற்கைச் சக்தியே தெய்வம் அல்லது கடவுளா கிறது. இதற்குச் சான்றுகள் பழங்காலத் தமிழ் நூல்களிலும் இக்காலம் கிடைக்கும் சரித்திர நூல்களிலும் பரவிக் கிடக் கின்றன.

இந்த ஆதி இயற்கை வழிபாடு தெய்வச்சமயநெறி திகழ்ந்த காலத்து கொடுமைப்படுத்தும்பிரிவுபடுத்தும் சாதிப் பிரிவுகளும் இல்லை. எல்லாரும் சரிநிகர் சகோதரப்பான் மையே கொண்டிருந்தனர். மேலும் ஒழுக்கத்திற் சிறந்தோ ரையும் அறிவிற்சிறந்தோரையும் பொதுநலத்தொண்டு செய் வோரையும் மேன் மக்களெனவும் மரியாதை செலுத்தி வந்தனர்.

ஆரிய மதப்படையெடுப்பு

இவ்விதம் அமைதியும் அன்பும் கொண்டு வாழ்ந்த திராவிட மக்களுக்குள்ளே சாதிசமயப்பாகுபாடுகளும் வேற்றுமைகளும் பூசல்களும் எப்போது உண்டாயின! இப்போதிருப்பது திராவிட மதமா? என்பன தெளிவுபட வேண்டும்.

இப்போது இத்திராவிட நாட்டில் பரவி நிற்கும் இந்துமதம் அசல் திராவிட மதம் அல்ல என்று உறுதியாகக் கூறலாம். ஆரிய மதக்கலப்பில் மயங்கியதோர் சூது மதம் தான் இப்போது உள்ளது.

கி. மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், வடநாட்டு ஆரிய மதங்களான சைன மதம், பிராமண மதம், பவுத்தமதம், ஆசீவக மதம் நான்கும் தென்னாட்டை நாடி வந்தன. அக்காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கப்பட்ட மதம் வடநாட்டு மத சம்பந்தமற்ற கவிதை தனி மதமாகும்.

வடநாட்டு மதங்களான இந்த நான்கு ஆரிய மதங்களும் திராவிட நாட்டில் புகுந்த காலத்தில் தான் மதப்பூசல்களும் வந்தன. பல வியாபாரிகள் ஒரே சரக்கை ஒரே இடத்தில் விற்க முற்பட்டால், என் சரக்கு மேல், உன் சரக்கு கீழ் என போட்டிப் பூசல் நேரிடுவது சகஜம் தானே. அதே போலத் தான் ஆரியமதங்கள் நான்கும் தத்தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தத்தமது சிறப்பைக் கூறி பூசலிட்டு பேரம் செய்யத் தொடங்கின. அன்று தொடங்கிய சண்டை இன்று வரை நாமச்சண்டை விபூதிச் சண்டை சோற்றுச் சண்டை யாகத் தொடர்கிறது.

பற்பல உபாயங்களால் திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து அவர்கள் நிழலில் சிறப் பும் செல்வாக்கும் தேடிக்கொள்ள முயற்சித்தனர். இப்பெருங் குடி மக்களையும், மதத்தின் பேரால் ஒருவருடன் ஒருவர் போர் புரியும்படியும் சூதிழைத்தனர். பற்பல சமயங்களிலும் குடி, கலகங்களும் செற்றமும் ஏற்பட்டன.

இதற்குச் சான்று, மணிமேகலையில்,

"ஒட்டிய சமயத்துறு பொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப்பாங்கறிந் தேறுமின்

பற்றா மாக்கள் தம்முடனாயினும்

செற்றமும் கலாமும் செய்யாதகலுமின்"

என்ற குறிப்பிலிருந்து அறியக் கிடைக்கிறது.

இந்து சமயத்தோற்றம்

பவுத்த மதம் தனக்குள்ளேயே ஏற்பட்ட அறுவகைப் பிரிவுகளால் வலிமையிழந்தது. பிறந்த இடத்தை மறந்து பிறரிடத்தில் வாழவேண்டியதாயிற்று. கி.பி. நான்கு அய்ந்து நூற்றாண்டுகளில் பவுத்தம் குன்றியது. ஜைனமும் தலை தூக்கித் தணிந்தது.

ஆடுவாராடி ஒடுங்கிய பின் வந்து மூன்று நூற்றாண்டு களுக்குப் பின் வைதீக மதமெனும் பிராமண மதம் தலை தூக்கத் தொடங்கிற்று.

உயிர்க்கொலையும் சாதிப்பிரிவும்

வைதீக மதத்தின் கொள்கைகள்படி, யாகத்தில் உயிர்க் கொலை செய்யும் வழக்கம் எங்கும் பரவிற்று, மேலும் இம் மதத்தை இங்கு தூக்கிக் கொண்டுவந்தவர்களாகிய வேத வித்துக்களாம் ஆரியப் பிராமணர் உயர் ஜாதி என்றும் வலியுறுத்தப்பட்டது.

அது மட்டுமா? தம் வேதப்புரட்டுகளை திராவிடர் அறிந்து கொண்டால் எங்கே தம் வயிற்றுப் பிழைப்பில் மண் விழுந்து விடுமோவென அஞ்சி வேதங்களுக்குத் தெய்வத் தன்மையும் கற்பனை செய்தனர். அதாவது கடவுளே அவர்கள் நேரில் அந்த வேதங்களை ஒப்புவித்ததாகவும் பிறரிடம் கூறவோ, கொடுக்கவோ கூடாதென கடவுளே தம் வாயார கட்டளையிட்டதாகவும் அக்கட்டளையை மீறி னால் கண் கெடும் மண்டை வெடிக்குமென்றும் பயங்கர பயத்தை கிளப்பிவிட்டு மதத்தின் பேரால் சர்வ போகங்கள் அனுபவித்து வர முயற்சித்தனர்.

இருபிறப்புத் தந்திரம்

இந்தவித சுயநலக் கட்டுப்பாடுகளை சுய அறிவுள்ள திராவிடர் விரும்பவில்லை. பிராமணர் சரக்கும் இங்கு விலைபெற முடியவில்லை பிழைப்பில் மண் விழுந்தது. சோற்றுக்கு வகையற்று காட்டுக்குச் சென்று தவம் செய்த தாகக் கூறி காய் கிழங்குகளையும் இலை சருகுகளையும் தின்ன வேண்டிய கதியேற்பட்டது.

எத்தனை காலம் தான் பட்டினியிருக்க முடியும். இதனால் தமது வர்க்கம் அழிவது கண்டு ஆரியரும் வேறொரு தந்திரத்தைக்கையாண்டனர்.

அய்ந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர் தமது மதக் கொள்கைகளை மாற்றி தம் மதத்திற்கு பொன் முலாமும் சர்க்கரைப் பூச்சும் பூசத்தொடங்கினர். கடவுள் பெயரால் உயிர்க்கொலை செய்வதை திராவிடர் வெறுத்தனர். அத னால் அந்த சடங்கை ஆரியர் தம் மதத்திலிருந்து நீக்கினர். திராவிடத் தெய்வங்களான திருமால் சிவன் முருகன் இவைகளை தம் மதக் கடவுள்களாக ஏற்றுக் கொண்டு சம்மந்தி உறவுகொண்டாடத் தொடங்கினர். சிவனுக்கும் திருமாலுக்கும் தம் வடநாட்டிலே பெண்டாட்டிகளைத் தோற்றுவித்தனர்.

ஆர்ப்பாட்ட வெறியாட்டுகளை விடுத்துத் திராவிடர் விரும்பும் அன்பு அல்லது பக்தி மார்க்கத்தையும் மேற் கொண்டனர். உண்மையைக் கூறுமிடத்து திராவிட மதத்தி லிருந்த நல்ல கொள்கைகளை எல்லாம் திருடி தம் மதத்தில் புகுத்திக் கொண்டு உங்கள் மதம் எங்கள் மதத்தில் அடங்கியிருக்கிறதெனக் கூறி ஏமாற்றி தன் வசப்படுத்தினர் வஞ்சக தந்திரத்தில் மிகுந்த ஆரியப் புரோகிதர்கள். மேலும் திராவிட பாஷைகளையும் கற்றனர்; திராவிடப் பெண்களை யும் கொண்டு திராவிட பூமியில் ஆரியப் பயிர்களை விதைக்கலாயினர். ஆரிய பூமியில் திராவிட விதைகளை நட்டால் எங்கு திராவிடப் பயிர் பெருகிவிடுமோ என்று பயந்து, திராவிடர் ஆரியப் பெண்களைத் தீண்டினாலும் தீண்டின திராவிடர் கொலை செய்யப்படவேண்டுமென மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளையும் தோற்றுவித்தனர். தப்பித்தவறி ஆரிய நிலத்தில் (பெண்) திராவிடமுளை முளைக்க ஆரம்பித்திருப்பதாகக் கண்டால் அந்த ஆரிய நிலமும் தீயிட்டுச் சாம்பலாக்கப்படும். ராவணப் பெரியாரிட மிருந்து மீட்கப் பட்ட சீதையை நெருப்பில் புகச்சொன்னதும் இக்கொள்கையை வலியுறுத்துகிறது.

மேற்காட்டிய வரலாற்றால் திராவிட நாட்டில் அரிய மதமான வைதீகப்பிராமணமதமெனும் இந்துமதம் (இந்து என்ற ஆரிய மொழிக்கு திருடர் என்று யாரோ பொருள் கற்பித்திருப்பதாக படித்த ஞாபகம்) எப்படி முக்காடிட்டுப் புகுந்து ஆதிக்கம் செலுத்தலாயிற்று; எப்படி திராவிடரின் இயற்கைச் சமயம் உருவழிந்தது என்பது தெள்ளத் தெளிவு படுகிறது.

படிக்கக்கூடாத பாஷை

ஆரிய மதம், குடியையும், உயிர்க்கொலையையும் அத் துடன் விபசார விருத்தியையும் கொள்கைகளாகக் கொண் டிருந்த தென்பதற்கு இதிகாச புராணங்களே சாட்சிகளாகும். இந்தக் கொடுமைகளை திராவிட மக்கள் விரும்பினாரில்லை. இந்தக் கொள்கைகளை விடவும் ஆரியர் மனம் இடம் தரவில்லை. அதனால் மற்றொரு தந்திரம் செய்தனர். இந்த இருபிறப்பு மதக்கொள்கைகளை எல்லாம் சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டனர். அப்பாசைக்கும் தெய்வீகத்தைக் கற்பித்தனர்.

திராவிடர் படிக்கக்கூடாதென்றும் தெய்வச்சீற்ற பயங் காட்டி தடைப்படுத்தினர். தப்பித்தவறி ஆரிய வேத பாராய ணத்தை திராவிடர் காதால் கேட்டுவிட்டாலும், கேட்ட ரகசி யத்தை வெளியில் சொல்ல முடியாமல் நாக்கைத் துண் டித்தோ மற்றும் பலவகை சித்திரவதைத் தண்டனைகளுக் குட்படுத்தியோ வந்தனர். இதற்கு சட்டங்களும் வகுத்தனர். அரசர்களையும் தமது கைப்பாவையாக்கிக் கொண்டனர்.

தற்காலப் பெரியார் தடிப்புரை

இவ்வாறாக திராவிட சமய நெறிகளை அழித்து, ஆரிய மாக்கினர். ஆரியப் பிராமணர் இந்தப் பிராமணர்களின் சந்ததியாராகக் கொள்ளப்படும் தற்கால பிராமணப் பெரி யார்கள் சிலர் தாங்கள் ஆரியர்கள் என்று கூறிக் கொள்வ தில் பெருமை கொள்ளுவதுடன் திராவிட மதம் என்ப தில்லை. ஆரிய மதத்தைத்தான் திராவிடர் - சூத்திரர் அனுஷ்டிக்கச் செய்யப்பட்டனர். திராவிடர் முன்னர் மதமற்ற காட்டுமிராண்டிகனாக (குரங்குகளென்றும் கரடிக ளென்றும் ராட்சசரென்றும் ராமாயணம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது) இருந்தனர். நாங்கள் தெய்வ அருள் கொடுத்து ஆரிய தேஜஸ் கொடுத்தோம் என்று வாதமிடு கின்றனர்.

ஆனால் சில ஆரியப் பெரியோர்கள் (சுயநலத்தாலோ பரநலத்தாலோ அறியோம்) "நானும் ஒரு தமிழன் தான்" என்று தமிழ் கூட்டங்களில் கூறிக்கொள்ளுகின்றனர். மாஜி பிரதம மந்திரியான தோழர் ஆச்சாரியசாமிகளும் ஒரு முறை இந்த அருள்பாட்டை திருவாய் மலர்ந்தருளினா ரென்றும் பத்திரிகை வாயிலாக அறியக் கிடைக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றதாக நினைவில்படுகிறது. ஓர்ஷிப்புல் மேயர் சாஸ்திரிகளும் ஒரு தடவை தமது அரசியல் கனவே கவேதோப்பாக்யான பாராயணத்திலும் இந்தக்கருத்தைப் பிரதி பிம்பிக்கத் திருவுள்ளம் பற்றியதாகவும் கூறக்கேள்வி. தோழர் ஆச்சாரியார் ஆரியச்சம்பந்தியும் தமது திராவிட சம்பந்தியின் கொள்கைகளை வலியறுத்தி மேற்கைச்சாத் திடுவது போல் "ஹிந்துக்கள் எல்லோரும் இந்துக்கள் தான். ஆனால் மேல் கீழ்ச்சாதி என்ற வருணாச்சிரம தர்ம பாகு பாடுகள் தெய்வப் பிறப்பு தான்" என்று மகாத்மியம்படிக்கிறார்.

இந்தப் பெரியார்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் கலப்பற்ற உண்மை என்பதனை பகுத்தறி வாளர் தம் ஆராய்ச்சித் தீர்ப்புக்கு விட்டு விடுகிறோம்.

- 'விடுதலை', 19.4.1940

- விடுதலை நாளேடு, 17.2.20