புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜனவரி, 2019

புராண கலாச்சாரம்?

குந்தி தேவி முதன் முதலில் பிள்ளை பெற்றுக் கொண்டது சூரியனிடம்

சூரியனிடம் சேர்ந்து கர்ணனைப் பெற்றாள்

இந்து  புராணத்தின்படி சூரியனின் மகன்தான் இந்திரன்

அந்த இந்திரன் மூலமாகப் பெற்றெடுத்தவன்தான் arjunan

அப்ப அப்பனிடமும் பிள்ளை பெற்றிருக்கிறாள்

மகனிடமும் பிள்ளை பெற்றிருக்கிறாள்

இதுதான் இந்து தர்மமா?
இதுதான் வாழ்வியல் முறையா?

தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரானது இந்து தர்மம்

- முனைவர் ம.குமரவேல் முகநூல் பக்கம்

ஜெகநாதன் ஜெகன் கருத்து

இந்தமாதிரி புராணங்களில் நிறையவே உண்டு.அதை சொன்னால் அதன் உண்மைத்தன்மை அறியாமல் கோபம் கொள்பவர்களே அதிகம்.உதாரணமாக பிரம்மனின் மகள் முறைதான் சரஸ்வதி.ஆனாலும்.மனைவியாக்கப்பட்டது

தமிழ்காப்பியங்களில் இத்தகைய அசிங்கள் இல்லை.

தளபதி சண்முகம் கருத்து
அப்படி பார்த்தால் நகுல சகாதேவர்களது தந்தையான அசுவினி புத்திர்ரஃகள் கூட சூரியனின் மகன் கள் தான்

23.1.18

வியாழன், 8 பிப்ரவரி, 2018

திருவிளையாடலா...? தெருவிளையாடலா...?

இரா.கண்ணிமை

உலகையே உண்டாக்கியவன் - பாருக்கே படியளந்தவன் என்று பக்தர் குழாம் கூறுகின்ற சிவபெருமானின் விளையாட்டிற்குப் பெயர்தான் திருவிளையாடலாம்... அந்தப் புராணத்தில் - ஆமாம் அது எந்தப் புராணத்தை விரிக்கின்றதோ தெரியவில்லை! அவனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் விளக்கப்பட்டு - மக்களின் உள்ளத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. “அடேயப்பா! இத்தகு வன்மையா சிவனுக்கு?” - என்று பக்தர்களின் பக்தி - முத்தி பித்தத்திற்கு வழிகோலியிருக்கிறது.

படிக்கப் படிக்க பக்திரசம் சொட்டும் - இல்லை பித்துரசம் கொட்டும் சிவனின் தெரு விளை யாடல்களில் - இருபத்தாறாவது விளையாடல் இதோ!

குலோத்துங்கன் என்பான் அரசோச்சிய நாளில் - அவந்தி எனும் ஊரில் ஒரு சவுண்டிப் பார்ப்பனன் இருந்தான். அந்த ஆரியக் கிறுக்கனுக்கு அழகான மனைவி! அனைத்திலும் கெட்டிக்காரி. ஆமாம் அதில்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே அவர்கள்! இவர்கட்கு ஒரு பிள்ளை இருந்தான். இளைஞனான அவன் பருவத்தின் துடிப்பும், தனிமையின் தவிப்பும் மேலிடவே தாயின் அழகில் மயங்கி அவளைக் காதலித்தான்.

பல நாள் தாயும் - சேயும் கள்ளக் காதல் நடத்தி வந்ததை - ஒரு நாள் தன் தந்தை பார்த்ததைக் கண்டு விட்டான். காதலுக்குத் தடையாக வந்த தந்தையை தந்திரத்தால் கொன்றுவிட்டான் - மகன். ஊரார் அறிந்து விட்டால் மானம் - வானமேறுமே என்று தன் காதலியாம் தாயுடன் வெளியூருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி - எடுத்துச் சென்ற பொருள்களையும் - பார்ப்பனத்தியையும் கைப்பற்றிக் கொண்டு அவனை அங்கிருந்து விரட்டி விட்டார்கள்.

பைத்தியம் பிடித்தவனாய் அந்தப் பார்ப்பன இளைஞன் - ஊர்தோறும், தெருதோறும், நாய் போல அலைந்துத் திரிந்தான். இறுதியில் மதுரையை அடைந்தான். அங்கு திருவிளையாடல்களுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயிலின் கோபுரத்தின் கீழே சிவனும் - பார்வதியும், வேடன் - வேட்டுவத்தி உருவம் கொண்டு சூதாடிக்கொண்டிருந்தார்கள். இதுவும் ஒரு திருவிளையாடலே!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற பண் பாட்டிற்குப் புறம்பான - பார்ப்பனத் தாயை புணர்ந்து - தந்தையையும் கொன்று - மனு(அ)தர்மத்தின் வழியிலே சென்ற பார்ப்பன இளைஞன்பால் பரமசிவன் பரிதாபப்பட்டு - பாசத்தோடு அன்புரைகள் கூறி அரவணைத்துத் தேற்றினானாம். அந்த மொழிப்படி அவன் அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் மூன்று மாதம் குளித்து சிவனின் அருள்பெற்று - அடியானாகி மோட்சத்தை அடைந்தானாம்.

இப்பொழுது கூட மதுரைக்குச் செல்லுபவர்கள் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சிவவழிபாடு செய்யத் தவறுவதில்லை. எவ்வளவு பெரிய சாதனை பார்த்தீர்களா!

இந்த பொய்யுரையால் மக்கள் தெளிவது என்ன என்று நோக்கும்போது - எத்தகு தீச்செயல் செய்தாலும் - பாவ மன்னிப்புச் சீட்டு பெறுவதுபோல் - குளத்தில் மூழ்கி எழுந்து “சிவ - சிவ” என்று தலையில் குட்டிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்பதுதானே! என்னே தெருவிளையாடலின் மகிமை!

பிட்டுக்கு மண் சுமந்தவன் - லட்டுக்கு வாய்த் திறந்தவன் - என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் சிவனின் திருவிளையாடல்தான். மக்களுக்கு மெய் யறிவையூட்டும் புராணம் போலும்? தலைமுடியிலே ஒரு பெண்ணையும் - கையிலே ஒரு பெண்ணையும், மெய்யிலே ஒரு பெண்ணையும் வைத்திருந்த பெண் பித்தனை எப்படி ஆண்டவன் - ஒழுக்கசீலன் என்று வாய் திறந்து கூறுகிறார்கள் - ஏற்றுக் கொள்கிறார்கள்?

திருவிளையாட்டில் திளைக்கும் சிவனடியார்களே! - மோட்சத்தை அடைய குறுக்குவழி சிவனாரை ஒரு பாவமன்னிப்புச் சீட்டு - கொடுக்கச் சொன்னால் போகிறது. தலையெழுத்து கிழியவில்லையே என்று ஏன் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

கொள்ளையும், கொலையும், கொடுமையும் செய் யும் அயோக்கியர்களுக்கு ஊக்கமும் உற்சாகத்தை யும் ஊட்டுவதுதான் ஆண்டவனின் திருவிளையாடல்  போலும்! இவற்றை திருவிளையாடல் என்பதா? தெரு விளையாடல் என்பதா?

எனவே கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றும் - அதை பரப்பியவனை முறைகேடன் என்றும் - வணங்குகிறவனை காட்டுவிலங்காண்டி என்றும் கூறுவதைவிட வேறென்ன கூற முடியும்!
-- விடுதலை நாளேடு, 8.2.18

திருவிளையாடலா...? தெருவிளையாடலா...?

இரா.கண்ணிமை

உலகையே உண்டாக்கியவன் - பாருக்கே படியளந்தவன் என்று பக்தர் குழாம் கூறுகின்ற சிவபெருமானின் விளையாட்டிற்குப் பெயர்தான் திருவிளையாடலாம்... அந்தப் புராணத்தில் - ஆமாம் அது எந்தப் புராணத்தை விரிக்கின்றதோ தெரியவில்லை! அவனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் விளக்கப்பட்டு - மக்களின் உள்ளத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. “அடேயப்பா! இத்தகு வன்மையா சிவனுக்கு?” - என்று பக்தர்களின் பக்தி - முத்தி பித்தத்திற்கு வழிகோலியிருக்கிறது.

படிக்கப் படிக்க பக்திரசம் சொட்டும் - இல்லை பித்துரசம் கொட்டும் சிவனின் தெரு விளை யாடல்களில் - இருபத்தாறாவது விளையாடல் இதோ!

குலோத்துங்கன் என்பான் அரசோச்சிய நாளில் - அவந்தி எனும் ஊரில் ஒரு சவுண்டிப் பார்ப்பனன் இருந்தான். அந்த ஆரியக் கிறுக்கனுக்கு அழகான மனைவி! அனைத்திலும் கெட்டிக்காரி. ஆமாம் அதில்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே அவர்கள்! இவர்கட்கு ஒரு பிள்ளை இருந்தான். இளைஞனான அவன் பருவத்தின் துடிப்பும், தனிமையின் தவிப்பும் மேலிடவே தாயின் அழகில் மயங்கி அவளைக் காதலித்தான்.

பல நாள் தாயும் - சேயும் கள்ளக் காதல் நடத்தி வந்ததை - ஒரு நாள் தன் தந்தை பார்த்ததைக் கண்டு விட்டான். காதலுக்குத் தடையாக வந்த தந்தையை தந்திரத்தால் கொன்றுவிட்டான் - மகன். ஊரார் அறிந்து விட்டால் மானம் - வானமேறுமே என்று தன் காதலியாம் தாயுடன் வெளியூருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி - எடுத்துச் சென்ற பொருள்களையும் - பார்ப்பனத்தியையும் கைப்பற்றிக் கொண்டு அவனை அங்கிருந்து விரட்டி விட்டார்கள்.

பைத்தியம் பிடித்தவனாய் அந்தப் பார்ப்பன இளைஞன் - ஊர்தோறும், தெருதோறும், நாய் போல அலைந்துத் திரிந்தான். இறுதியில் மதுரையை அடைந்தான். அங்கு திருவிளையாடல்களுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயிலின் கோபுரத்தின் கீழே சிவனும் - பார்வதியும், வேடன் - வேட்டுவத்தி உருவம் கொண்டு சூதாடிக்கொண்டிருந்தார்கள். இதுவும் ஒரு திருவிளையாடலே!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற பண் பாட்டிற்குப் புறம்பான - பார்ப்பனத் தாயை புணர்ந்து - தந்தையையும் கொன்று - மனு(அ)தர்மத்தின் வழியிலே சென்ற பார்ப்பன இளைஞன்பால் பரமசிவன் பரிதாபப்பட்டு - பாசத்தோடு அன்புரைகள் கூறி அரவணைத்துத் தேற்றினானாம். அந்த மொழிப்படி அவன் அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் மூன்று மாதம் குளித்து சிவனின் அருள்பெற்று - அடியானாகி மோட்சத்தை அடைந்தானாம்.

இப்பொழுது கூட மதுரைக்குச் செல்லுபவர்கள் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சிவவழிபாடு செய்யத் தவறுவதில்லை. எவ்வளவு பெரிய சாதனை பார்த்தீர்களா!

இந்த பொய்யுரையால் மக்கள் தெளிவது என்ன என்று நோக்கும்போது - எத்தகு தீச்செயல் செய்தாலும் - பாவ மன்னிப்புச் சீட்டு பெறுவதுபோல் - குளத்தில் மூழ்கி எழுந்து “சிவ - சிவ” என்று தலையில் குட்டிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்பதுதானே! என்னே தெருவிளையாடலின் மகிமை!

பிட்டுக்கு மண் சுமந்தவன் - லட்டுக்கு வாய்த் திறந்தவன் - என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் சிவனின் திருவிளையாடல்தான். மக்களுக்கு மெய் யறிவையூட்டும் புராணம் போலும்? தலைமுடியிலே ஒரு பெண்ணையும் - கையிலே ஒரு பெண்ணையும், மெய்யிலே ஒரு பெண்ணையும் வைத்திருந்த பெண் பித்தனை எப்படி ஆண்டவன் - ஒழுக்கசீலன் என்று வாய் திறந்து கூறுகிறார்கள் - ஏற்றுக் கொள்கிறார்கள்?

திருவிளையாட்டில் திளைக்கும் சிவனடியார்களே! - மோட்சத்தை அடைய குறுக்குவழி சிவனாரை ஒரு பாவமன்னிப்புச் சீட்டு - கொடுக்கச் சொன்னால் போகிறது. தலையெழுத்து கிழியவில்லையே என்று ஏன் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

கொள்ளையும், கொலையும், கொடுமையும் செய் யும் அயோக்கியர்களுக்கு ஊக்கமும் உற்சாகத்தை யும் ஊட்டுவதுதான் ஆண்டவனின் திருவிளையாடல்  போலும்! இவற்றை திருவிளையாடல் என்பதா? தெரு விளையாடல் என்பதா?

எனவே கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றும் - அதை பரப்பியவனை முறைகேடன் என்றும் - வணங்குகிறவனை காட்டுவிலங்காண்டி என்றும் கூறுவதைவிட வேறென்ன கூற முடியும்!
--விடுதலை நாளேடு, 8.2.18

திருவிளையாடலா...? தெருவிளையாடலா...?

இரா.கண்ணிமை

 

உலகையே உண்டாக்கியவன் - பாருக்கே படியளந்தவன் என்று பக்தர் குழாம் கூறுகின்ற சிவபெருமானின் விளையாட்டிற்குப் பெயர்தான் திருவிளையாடலாம்... அந்தப் புராணத்தில் - ஆமாம் அது எந்தப் புராணத்தை விரிக்கின்றதோ தெரியவில்லை! அவனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் விளக்கப்பட்டு - மக்களின் உள்ளத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. “அடேயப்பா! இத்தகு வன்மையா சிவனுக்கு?” - என்று பக்தர்களின் பக்தி - முத்தி பித்தத்திற்கு வழிகோலியிருக்கிறது.

படிக்கப் படிக்க பக்திரசம் சொட்டும் - இல்லை பித்துரசம் கொட்டும் சிவனின் தெரு விளை யாடல்களில் - இருபத்தாறாவது விளையாடல் இதோ!

குலோத்துங்கன் என்பான் அரசோச்சிய நாளில் - அவந்தி எனும் ஊரில் ஒரு சவுண்டிப் பார்ப்பனன் இருந்தான். அந்த ஆரியக் கிறுக்கனுக்கு அழகான மனைவி! அனைத்திலும் கெட்டிக்காரி. ஆமாம் அதில்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே அவர்கள்! இவர்கட்கு ஒரு பிள்ளை இருந்தான். இளைஞனான அவன் பருவத்தின் துடிப்பும், தனிமையின் தவிப்பும் மேலிடவே தாயின் அழகில் மயங்கி அவளைக் காதலித்தான்.

பல நாள் தாயும் - சேயும் கள்ளக் காதல் நடத்தி வந்ததை - ஒரு நாள் தன் தந்தை பார்த்ததைக் கண்டு விட்டான். காதலுக்குத் தடையாக வந்த தந்தையை தந்திரத்தால் கொன்றுவிட்டான் - மகன். ஊரார் அறிந்து விட்டால் மானம் - வானமேறுமே என்று தன் காதலியாம் தாயுடன் வெளியூருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி - எடுத்துச் சென்ற பொருள்களையும் - பார்ப்பனத்தியையும் கைப்பற்றிக் கொண்டு அவனை அங்கிருந்து விரட்டி விட்டார்கள்.

பைத்தியம் பிடித்தவனாய் அந்தப் பார்ப்பன இளைஞன் - ஊர்தோறும், தெருதோறும், நாய் போல அலைந்துத் திரிந்தான். இறுதியில் மதுரையை அடைந்தான். அங்கு திருவிளையாடல்களுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயிலின் கோபுரத்தின் கீழே சிவனும் - பார்வதியும், வேடன் - வேட்டுவத்தி உருவம் கொண்டு சூதாடிக்கொண்டிருந்தார்கள். இதுவும் ஒரு திருவிளையாடலே!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற பண் பாட்டிற்குப் புறம்பான - பார்ப்பனத் தாயை புணர்ந்து - தந்தையையும் கொன்று - மனு(அ)தர்மத்தின் வழியிலே சென்ற பார்ப்பன இளைஞன்பால் பரமசிவன் பரிதாபப்பட்டு - பாசத்தோடு அன்புரைகள் கூறி அரவணைத்துத் தேற்றினானாம். அந்த மொழிப்படி அவன் அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் மூன்று மாதம் குளித்து சிவனின் அருள்பெற்று - அடியானாகி மோட்சத்தை அடைந்தானாம்.

இப்பொழுது கூட மதுரைக்குச் செல்லுபவர்கள் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சிவவழிபாடு செய்யத் தவறுவதில்லை. எவ்வளவு பெரிய சாதனை பார்த்தீர்களா!

இந்த பொய்யுரையால் மக்கள் தெளிவது என்ன என்று நோக்கும்போது - எத்தகு தீச்செயல் செய்தாலும் - பாவ மன்னிப்புச் சீட்டு பெறுவதுபோல் - குளத்தில் மூழ்கி எழுந்து “சிவ - சிவ” என்று தலையில் குட்டிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்பதுதானே! என்னே தெருவிளையாடலின் மகிமை!

பிட்டுக்கு மண் சுமந்தவன் - லட்டுக்கு வாய்த் திறந்தவன் - என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் சிவனின் திருவிளையாடல்தான். மக்களுக்கு மெய் யறிவையூட்டும் புராணம் போலும்? தலைமுடியிலே ஒரு பெண்ணையும் - கையிலே ஒரு பெண்ணையும், மெய்யிலே ஒரு பெண்ணையும் வைத்திருந்த பெண் பித்தனை எப்படி ஆண்டவன் - ஒழுக்கசீலன் என்று வாய் திறந்து கூறுகிறார்கள் - ஏற்றுக் கொள்கிறார்கள்?

திருவிளையாட்டில் திளைக்கும் சிவனடியார்களே! - மோட்சத்தை அடைய குறுக்குவழி சிவனாரை ஒரு பாவமன்னிப்புச் சீட்டு - கொடுக்கச் சொன்னால் போகிறது. தலையெழுத்து கிழியவில்லையே என்று ஏன் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

கொள்ளையும், கொலையும், கொடுமையும் செய் யும் அயோக்கியர்களுக்கு ஊக்கமும் உற்சாகத்தை யும் ஊட்டுவதுதான் ஆண்டவனின் திருவிளையாடல்  போலும்! இவற்றை திருவிளையாடல் என்பதா? தெரு விளையாடல் என்பதா?

எனவே கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றும் - அதை பரப்பியவனை முறைகேடன் என்றும் - வணங்குகிறவனை காட்டுவிலங்காண்டி என்றும் கூறுவதைவிட வேறென்ன கூற முடியும்!
--விடுதலை நாளேடு, 8.2.18

திங்கள், 8 ஜனவரி, 2018

ஏன் பூமியை மாறி மாறி ஆள்கிறார்கள்?


- பார்வதி சக்கலாத்தி சாபம் - கேவலங்கெட்ட இந்துமதம்..


சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும், விந்து வெளிப்படாத நிலையில்,

தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்டகாலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாகப் போகக்கடவது என்று பார்வதி தேவியார் 
சாபமிட்டாளாம்.

மற்றும், தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்குக்கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆளவேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: சிவபுராணம், வால்மீகி இராமாயணம்
-டக்ளஸ் முத்துகுமார், முகநூல் பதிவு, 8.1.18