புதன், 23 ஜனவரி, 2019

புராண கலாச்சாரம்?

குந்தி தேவி முதன் முதலில் பிள்ளை பெற்றுக் கொண்டது சூரியனிடம்

சூரியனிடம் சேர்ந்து கர்ணனைப் பெற்றாள்

இந்து  புராணத்தின்படி சூரியனின் மகன்தான் இந்திரன்

அந்த இந்திரன் மூலமாகப் பெற்றெடுத்தவன்தான் arjunan

அப்ப அப்பனிடமும் பிள்ளை பெற்றிருக்கிறாள்

மகனிடமும் பிள்ளை பெற்றிருக்கிறாள்

இதுதான் இந்து தர்மமா?
இதுதான் வாழ்வியல் முறையா?

தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரானது இந்து தர்மம்

- முனைவர் ம.குமரவேல் முகநூல் பக்கம்

ஜெகநாதன் ஜெகன் கருத்து

இந்தமாதிரி புராணங்களில் நிறையவே உண்டு.அதை சொன்னால் அதன் உண்மைத்தன்மை அறியாமல் கோபம் கொள்பவர்களே அதிகம்.உதாரணமாக பிரம்மனின் மகள் முறைதான் சரஸ்வதி.ஆனாலும்.மனைவியாக்கப்பட்டது

தமிழ்காப்பியங்களில் இத்தகைய அசிங்கள் இல்லை.

தளபதி சண்முகம் கருத்து
அப்படி பார்த்தால் நகுல சகாதேவர்களது தந்தையான அசுவினி புத்திர்ரஃகள் கூட சூரியனின் மகன் கள் தான்

23.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக