புதன், 10 ஜூலை, 2019

அய்யப்பன் பிறந்த கதை.

#இந்து மத புராணங்களும், 18+ கதைகளும்.
#ஐயப்பன் பிறந்த கதை.
   சாமியேய்.....சரணம் அய்யப்பா..!
நம்ம பிரெண்ட் ஒருத்தன் பாஸு பேரு மிக்கேல்.நல்ல பையன் தான் கட்டிங் அடிக்கிற வரைக்கும்.சவம் குடிச்சிட்டான் போற,வர்ரவனையெல்லாம் புடிச்சி அடிப்பான்.வழக்கமா எங்கிட்டாவது ஒரண்டைய இழுத்துட்டு Phone அடிப்பான்."மச்சான் ஆள கூட்டிட்டு சீக்கிரம் ஸ்பாட்டுக்கு வா"னு.ரெண்டு நாளா Phone ன காணல என்னாச்சோனு வீட்டுக்கு போனேன் அவுங்க மம்மி மிக்கேல் ஆண்டவருக்கு செபமாலை ஸ்தோத்திரம் சொல்லிட்டு இருக்க, இவன் கருப்பு சட்டையும்,நெத்தியில பட்டையுமா கட்டில்ல சரிஞ்சி கெடக்குறான்.இன்னாடா மச்சி இது கோமாளி வேசம் சீ னு சொன்னா.."கோமாளி இல்ல மச்சி நானு கன்னிச்சாமி"னு கதவுடுறான்.அந்த நேரமா பாத்து ஜெபத்த முடிச்சிட்டு வந்த அம்மாகிட்ட இன்னாமா இதுனு கேக்க,"சவம் எவ்வளவோ சொல்லியாச்சி மக்கா குடிக்காதனு கேக்கனும்லா நேத்து குடிச்சிட்டு இவனும்,முருகேசனும் மூணாவது தெருவு பாண்டிய புடிச்சி அடிச்சிருக்கானுவ அவன் கொண்டு போயி பெட்டீசன குடுத்துட்டான்,போலீசு இவனுவள தேடிட்டு இருக்கு இவனுவ நைட்டோட நைட்டா எங்கையோ போயி மாலைய போட்டுட்டு வந்து படுத்து கெடக்கானுவ,ரெண்டு நாளா வீட்டவுட்டும் வெளிய போவல குடிக்கவும் இல்ல சரி சனியன் அப்புடியாவது ஒரு நாப்பது நாளு குடல் அவியாம இருக்குதேனு நெனச்சி நானும்,அப்பாவும் ஒன்னும் சொல்லல" னு சொன்னாங்க.ஓ அப்புடியா மேட்டரு சரிம்மா நான் பாத்துக்கிறேன்னுட்டு "சாமி வாங்க சாமி டீ சாப்புட்டு வர்லாம்"னு ரெண்டு வேரும் வெளிய கிளம்பிட்டோம்."சாமி மாலையெல்லாம் போட்டுருகீங்க சந்தோசந்தான் இந்த அய்யப்பன் பொறந்த கதை தெரியுமா?"னு கேட்டேன்."இல்ல சாமி எனக்கு இயேசு பொறந்த கதை தானே தெரியும்"னு சொன்னாப்புல. சரி சாமி அதாவது தெரிஞ்சிதே சந்தோசம்னு ஒக்கார வெச்சி ஒரு அரமணி நேரம் திணற,திணற ஐயப்பன் கதைய அவுத்து விட்டேன்.பாவம் அடுத்த ஒரு மணி நேரத்துல சாமி மலையேறிட்டாப்புல...! மிக்கேலோட அம்மாதான் ரெம்ப நாளா என்னய கொலவெறியோட தேடிட்டு இருந்தாங்க சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்குமா? ஏரியாவ விட்டே எஸ்கேப்.
  
  ரைட்டு பாஸு அந்த கதைய விடுங்க இப்போ Mr.மணிகண்டன்,தர்ம சாஸ்தா,அரிகரசுதன்னு பல பெயர்களால அழைக்கப்படுற "ஐயப்பன்"கதை இன்னானு பாக்கலாம்.ஒருகாலத்துல கௌதமர்னு ஒரு முனிவர் இருந்தாராம் அவுரு பிரம்மாவோட பொண்ணு அகலிகைய கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.இந்திரனுக்கு அகலிகைய எப்புடியாவது அடஞ்சே தீரனும்னு வெறி கெளம்ப ஒரு நாளு நடுச்சாமத்துல கௌதமர் வீட்டு முன்னாடி வந்து சேவல் மாதிரி கூவ தலைவரு விடிஞ்சிடிச்சேனு ஆத்துக்கு குளிக்க போய்ட்டாரு. அந்த நேரமா பாத்து இந்திரன் கௌதம முனிவரா மாறி பொண்டாட்டிய போட்டுதாக்கிட்டான்.ஆத்துபக்கம் போன கௌதமரு இன்னும் விடியவே இல்லியே இந்த சேவல் ஏன் கூவிச்சினு கடுப்புல சேவல பாக்க வீட்டுக்கு போறாப்புல வீட்டுல இருட்டு அறையில் முரட்டு குத்து நடந்துட்டு இருக்குது. யார்ரா அவன் நம்மள ஆத்துபக்கம் வெரட்டிட்டு இங்க ஆனந்தமா இருக்குறதுனு கதவ தட்டுறாப்புல. ஆள பாத்ததும் அரண்டு போன இந்திரன் பூனை போல வேசம் போட்டு வாசல் வழியா கம்பி நீட்ட த்தா..!டேய் இந்திரா என்கிட்டயே ஒன்னோட வேலைய காட்டுறீயா இந்தா வாங்கிக்க சாபம்னு விட்டாரு பாரு.அதாவது "எந்த சுகத்துக்காக நீ அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போட ஆசப்பட்டியோ அது உன்னோட ஒடம்பு ஃபுல்லா வரக்கடவது"னு சாபத்த போட இந்திரன் ஒடம்பெல்லாம் பெண்குறியோட அசிங்கமா ஓடிபோய் தாமரை தண்டுல ஒளிஞ்சிகிட்டான்.அடுத்து எங்க அவள "ஏன்டி நான்தான் குளிக்க போனனே வந்தவன் யாருனு தெரியாத அளவு சொரண கெட்டு போயா இருந்த நீ இந்தா வாங்கிக்க ஒனக்கு ஒரு சாபம்"னு அகலிகை கல்லா மாறட்டும்.இராமன் வந்து ஒன்ன ரட்சிப்பாருனு ரெண்டு பேருக்கும் சாபத்த பார்சல் பண்ணிட்டாரு.இந்த சாபத்தால இந்திரனோட சொத்து சுகமெல்லாம் போயி ஆளு ஒன்னும் இல்லாத ஓட்டாண்டியா ஆகி போனான்.யோக்கிய சீலன் இந்திரனுக்கு ஒன்னுனா சும்மா இருப்பார்களா "தேவர்கள்"விஷ்ணு கிட்ட போயி முறையிட பாற்கடல கடைங்கடா அதுல இருந்து எல்லாம் ரிட்டன் வரும் அப்புறம் சாகாவரம் உள்ள அமிர்தமும் வரும்னு சொல்ல மேரு மலைய மத்தாவும்,வாசுகி பாம்ப கயிறாவும் போட்டு மலைய கடஞ்சானுங்க.தயிர் கடையிறதே கடுப்பான வேல இதுல தயிர்சாதம் சாப்புடுற தேவர்கள் கடல கடையுற அளவுக்கு வொர்த்தானவனுங்களா So,நம்மாளுங்க அசுரர்கள உதவிக்கு கூப்புட்டானுங்க அப்போ அமிர்தத்துல பாதி எங்களுக்கும் தரனும்னு அக்ரிமெண்ட போட்டு நம்மாளுங்களும் கடல கட,கடனு கடஞ்சாங்க.அப்போ பாத்து வாசுகி பாம்பு வலிதாங்க முடியாம கதற வாய்ல இருந்து "காலம்"னு சொல்லுற விசம் வெளிய வந்துச்சாம்,அதே நேரம் கடல்ல இருந்து "ஆலம்"னு இன்னொரு விசம் வெளிய வர பயந்து போன பக்கிங்க சிவன்கிட்ட போய் கம்ளெய்ண்ட் பண்ண Mr.பரமு "ஆல-கால"வெசத்த குடிச்சி திரு நீலகண்டனா மாறிட்டாப்லயாம்.மறுபடியும் கடைய இந்திரனோட Property எல்லாம் ஒவ்வொன்னா வர கடைசி வரைக்கும் அமிர்தம் மட்டும் வரவேயில்லையாம்.கடுப்பான தேவர்கள் எல்லாம் விஷ்ணு சட்டைய புடிச்சி யோவ் வருமா,வராதா சொல்லும்யா இன்னும் எம்புட்டு நேரம் கடையிறது கைவலிக்கிதுனு அழ அப்புறம் விஷ்ணு மனசிறங்கி போய் பாருங்கடாப்பா அமிர்தம் வந்துடிச்சின்னாராம்.தேவர்கள் விஷ்ணுவ மீட் பண்ணிட்டு திரும்பி வர்ர கேப்புல நம்மாளுங்க அமிர்தத்த கைபற்றிட்டாங்க.According to the அக்ரிமெண்ட் பாதி,பாதி பங்கு வைக்கிறதுல தேவர்களுக்கும்,நம்மாளுங்களுக்கும் கருத்து வேறுபாடு கைகலப்பு வரைக்கும் போவ,தேவர்கள் எல்லாம் "டீச்சர் அவன் என்ன நுள்ளிட்டான்"னு அழுதுட்டே விஷ்ணுகிட்ட போயி அசுரர்கள் எல்லாம் அமிர்தத்த குடிச்சி சாகா வரம் வந்துட்டா மொத வேலையா நம்மள சாவடிச்சிருவானுங்க பாஸு So,அவனுங்க குடிக்காத மாதிரி எதாவது ஐடியா பண்ணி மொத்தத்தையும் நம்மளே ஆட்டைய போட எதாவது வழிபண்ணுங்க ஆண்டவரேனு ஒப்பாரி வைக்க.ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்கிறேன்னு விஷ்ணு பகவான் "மோகினி"அவதாரம் எடுத்து அரகுறை டிரஸ்ல டான்ஸ் ஆடிட்டே நம்மாளுங்க அசந்த நேரமா பாத்து மொத்த அமிர்தத்தையும் "அவா" வாயிலயே ஊத்திட்டான்.அப்போ கஷ்டப்பட்டு கடல கடஞ்ச நாங்கெல்லாம் பைத்தியகாரங்க, நோகாம நொங்கு திங்குற நீங்க எல்லாம் காரிய காரங்க நல்லா இருக்குடா ஒங்க நியாயம்.

  இங்கிட்டு விஷ்ணு சன்னி லியோனா மாறி டான்ஸ் ஆட கைலாயத்துல ஒக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்த சிவபெருமானோட ****கரகாட்டம் ஆட. அமிர்தத்த பங்கு போட்டுட்டு வேசத்த கலச்சிரலாம்னு ஓரமா ஒதுங்குன விஷ்ணுவ சிவன் ஓரங்கட்டிட்டாரு.யோவ் இன்னாயா இது நான் ஆம்பிளையானு விஷ்ணு கதற இப்போதைக்கு நீ மோகினிதானே வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லினு வெச்சி செஞ்சிட்டாரு.ஆரம்பத்துல மறுத்தாலும் ஆம்பிளையா ஆயிரத்தெட்டு குடிய கெடுத்துருக்கோம்.பொம்பளயா கொஞ்ச நேரம் அந்த சுகத்த அனுபவிப்போம் இப்போ இன்னா பெருசா வந்துர போவுதுனு அரியும்-அரனும் கட்டிப்புடி,கட்டிப்புடிடானு கலந்து கட்டுனதுல சிவனுக்கு விந்து சாடுற நேரம் ஹாலிவுட் XXX மாதிரி விஷ்ணுவோட கையில அடிச்சி ஊத்த அரியும்-சிவனும் இணைந்த ஹரிகரசுதன் "கையப்பன்" உருவாகுறாப்புல.இவன வீட்டுக்கு தூக்கிட்டு போனா என்பொண்டாட்டி செருப்பால அடிப்பாடானு சிவன் சொல்ல ஒன்னோட பொண்டாட்டியாச்சும் செருப்பால அடிப்பா என்  பொண்டாட்டி சோத்துல வெசத்த வெச்சி ஆளயே காலி பண்ணிருவா சகல இன்னா பண்ணலாம்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணி குழந்த கழுத்துல ஒரு மணிய கட்டி காட்டுல தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு ஓடிட்டானுங்க.இது "விஷ்ணு புராணம்"சொல்லுற கையப்பன் என்கிற ஐயப்பன் பொறந்த கண்றாவிக் கதை.

பத்மபுராணம் இதே கதைய கொஞ்சம் வேற மாதிரி சொல்லுது.

- ஏவின்மனே முகநூல் பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக