திங்கள், 22 ஜூலை, 2019

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட காரணம்- இந்துமத விளக்கம்

பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாய் ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

இந்திரன் ஒரு பிராமணனான கொடும்பாவியை கொன்றுவிட்டான்.

பிராமணன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் அவனை தண்டிக்க வர்ணாசிரமம் அனுமதிக்காது.

இந்திரனின் பாவத்தை என்ன பண்ணுவது என்று யோசித்த இந்திரன்,

ஒரு வருடத்திற்குபிறகு பூமியில் கால்வாசியை புதைத்தான். இதனால் பாலைவனம் உண்டாகவிட்டது.

இன்னொரு கால்வாசியை பெண்களுக்கு கொடுத்தான்.

இதனால் தான் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறதாம்!!

இதற்கு பகரமாக தொடர்ச்சியான காம ஆசையை பெண்களுக்கு வரமாக வழங்கினானாம்!!

ŚB 6.9.9

शश्वत्कामवरेणांहस्तुरीयं जगृहुः स्त्रियः
रजोरूपेण तास्वंहो मासि मासि प्रदृश्यते ॥ ६.९.९ ॥

śaśvat-kāma-vareṇāṁhas
turīyaṁ jagṛhuḥ striyaḥ
rajo-rūpeṇa tāsv aṁho
māsi māsi pradṛśyate

இந்திரனுடைய வரத்தினால் (வரம்) பெண்கள் தொடர்ச்சியான காம ஆசையை பெற்றார்கள். அவர்கள் இந்திரனுடைய பாவத்தில் (பிராமணனை கொன்றபாவம்) கால்வாசியை பெற்றுகொண்டனர். இதனாலே மாதாமாதம் (மாதவிடாய்) தோன்றுகிறது.
( ஸ்ரீமத் பாகவதம் 6:9:9 )

இந்து பெண்களுக்கு இந்த கொலையால் மாதவிடாய் ஏற்படுது.
சரி… கிறிஸ்தவ பெண்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் ஏன் ஏற்படுகிறது??

அவர்கள் இந்திரனை மனிதனாக கூட மதிப்பதில்லையே!!!

அதுமட்டுமல்ல,  பெண்களுக்கு தொடர்ச்சியான காம ஆசையை இந்திரன் வரமாக கொடுத்தானாம்.

அதாவது பெண்கள் காமுகர்களாம்!!!
- தர்மன் தர்மன் முகநூல் பதிவு, 22.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக