திங்கள், 22 ஜூலை, 2019

மகளுடன் உடலுறவு கொள்ள ஆயத்தமான பிரம்மா.

பாகவத புராணம் 10ஆவது காண்டம் அத்தியாயம்85 சுலோகம் 47.

SB 10.85.47 — The Supreme Lord said: During the age of the first Manu, the sage Marīci had six sons by his wife Ūrnā. They were all exalted demigods, but once they laughed at Lord Brahmā when they saw him preparing to have sex with his own daughter.

முதல் மனுவின் காலத்தில் மரிசி என்ற ஞானி இருந்தான். அவனுக்கு அவனது மனைவி ஊர்னாவினால் ஆறு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயர்ந்த தேவர்களாக இருந்தனர்.
ஆனாலும் ஒருநாள், பிரம்மன் தன் மகளை புணர தயாரான போது சிரித்துவிட்டனர்.

எங்கே உள்ளது என்று கூறியபின்பும் ஆதாரம் கேட்கும் அரைவேக்காடுகள் இங்கே சரிபார்த்துக் கொள்ளலாம்.
https://www.vedabase.com/en/sb/10/85

- முகமது நசீம் முகநூல் பதிவு, 22.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக