செவ்வாய், 16 ஜனவரி, 2018

சகோதரனிடம் உறவுகொண்ட லட்சுமி

சகோதரனிடம் உறவுகொண்ட லட்சுமி - அர்த்தமுள்ள இந்து மதம்....

குடுபத்தில் மாகலட்சுமி மருமாளாக வேண்டும் என்கிற இந்து சொந்தங்களுக்கு லட்சுமியின் யோகியதை...

இந்து கடவுள்களின் சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் அறியலாம்.

சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.

இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.

ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)
- டக்ளசு முத்துகுமார், முகநூல் பதிவு, 16.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக