திங்கள், 9 நவம்பர், 2015

எத்தனை முட்டாள்கள்?

இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் இன்னமும் எத்தனை முட்டாள்கள் திவசம் செய்கிறீர்கள். உன் அப்பன் செத்தான்.
நீதானே குழியில் போட்டுப் புதைத்தாய்?
தீயிட்டுக் கொளுத்தினாய்? அதன்பின் எதற்காக உன் அப்பனுக்குத் திவசம் கொடுக்கிறாய்?
செத்தவன் நரகத்திற்குப் போகிறான்.
சொர்க்கத்திற்குப் போகிறான் என்கிறபோது  மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பது பித்தலாட்டந்தானே? இதன் மூலம் காசு கொடுப்பவன், நாமாகவும், காசு பெறுபவன் பார்ப்பான் தானே?
- தந்தை பெரியார்
(பெரியார் களஞ்சியம் தொகுதி 19 300ஆம் பக்கத்தில் இருப்பது)


-விடுதலை ஞா.ம.,20.7.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக