செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஆபாச அபிராமி அந்தாதி!

‘பக்தி’ ஏன் வராது?
‘இடங்கொண்டு விம்மி
யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை
மலைகொண் டிறைவர்
வலிய நெஞ்சை
வலங்கொண்ட கொங்கை
நலங்கொண்ட நாயகி
நல்லரவின் படங்கொண்ட வல்குல்
பனிமொழி வேதப் புரியிறையே!”
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி
அந்தாதி, பாடல் எண் 42.,
பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!
-விடுதலை,27.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக